இடுகைகள்

நிர்வாகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்

வங்கி லாபத்தை பெருமளவு உயர்த்திய பெண்மணி! - சாந்தி ஏகாம்பரம், சங்கீதா பெண்டுர்கர், ஸ்மிதா ஜதியா

படம்
                    சாதனைப் பெண்கள் சங்கீதா பெண்டுர்கர் இயக்குநர் , பேண்டலூன் , ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனம் சங்கீதா இதுவரை ஐந்து நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் . அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை . மருந்து , வங்கி , உணவு என பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் , இப்போது பேஷன் துறையில் பணியாற்றுகிறார் . இதற்காக இவரது திறமையை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது . எட்டாயிரம் பேர் உள்ள நிறுவனத்தை 6 சதவீத வளர்ச்சியுடன் நடத்திச்செல்கிறார் . 2012 இல் ப்யூச்சர் நிறுவனத்திடமிருந்து ்பே்ண்டலூன் நிறுவனத்தை ஆதித்ய பிர்லா வாங்கியது . அப்போது அவர்களுக்கு ஏராளமான போட்டியாளர்கள் இருந்தனர் . இன்று தங்களை தனித்துவமாக காட்டுவதற்கு சில நிறுவனங்களை வாங்கியது சங்கீதாவின் ஐடியாதான் . நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்லுவதற்கு வாய்ப்பளிப்பது முக்கியம் . அப்போதுதான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பவர் , வெளிப்படைத்தன்மையையும் , சோதனை முயற்சியையும் விடவே கூடாது என்று கூறுகிறார் . சாந்தி ஏகாம்பரம் குழும தலைவர் , கோடக்