இசை மூலம் ஏழை மாணவர்களுக்கு இசைக்கல்வி அளிக்கும் தொண்டு நிறுவனம்! - தி சவுண்ட் ஸ்பேஸ், மும்பை
cc மும்பையைச் சேர்ந்த தி சவுண்ட் ஸ்பேஸ் என்ற அமைப்பு , ஏழை மாணவர்களுக்கு இசை பாடங்களை நிதி சேகரித்து நடத்தி வருகிறது . இசையைப் பொறுத்தவரை என்ன சொல்லுவார்கள் ? இசை பயில்வது , கேட்பது ஒருவரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் . அவர்களின் மோசமான இயல்புகளை மாற்றும் என்றுதானே ? நாம் பல ரும் கேட்ட விஷயம்தான் . ஆனால் அதனை அனுபவத்தில் உணர்ந்த உண்மையாக பரவசத்துடன் சொல்லுகிறார் தி சவுண்ட் ஸ்பேஸ் அமைப்பின் நிறுவனர் விஷாலா குரானா . சுதந்திர தினத்தன்று இவர்கள் இசைக்கச்சேரி ஒன்றை நிதிதிரட்டவென நடத்துகிறார்கள் . இணையம் மூலம் இதனை பலரும் பார்க்கலாம் . இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் இசைப்பாடங்களை பயில பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் . இதன்மூலம் ஆகான்சா பௌண்டேஷன் , ஜெய் வகீல் பௌண்டேஷன் , சேவா சதன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் பயன்பெறுகினனன . ஏறத்தாழ ஆயிரம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்முறையில் பயன்பெறுகின்றன என்று விஷாலா கூறுகிறார் . நாங்கள் இனக்குழு ரீதியாக இசை முக்கியமான சக்தி என நம்புகிறோம் . இதன்மூலம் நாங்கள் மாணவர்கள