இடுகைகள்

உலகம்-பாலஸ்தீனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையின் பின்னே!- பாலஸ்தீன அவலம்

படம்
நம்பிக்கையின் பின்னே ! இஸ் ‌ ரேலின் ஜெருசலேமில் அமெரிக்க அரசு புதிய தூதரகத்தை மே 14 அன்று இவாங்கா ட்ரம்ப் திறந்து வைத்தபோது , காசா எல்லையில் படுகொலை நிகழ்த்தப்பட்டது . இஸ் ‌ ரேல் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலில் அறுபது பாலஸ்தீனியர்கள் பலியாயினர் . இஸ் ‌ ரேல் எகிப்துக்கும் இடையிலுள்ள மத்தியதரைக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் அகதியாக தங்கியுள்ளனர் . இவர்களின் சொந்த நிலம் இன்று யூதர்களின் கையில் அகப்பட்டு இஸ் ‌ ரேலாக மாறியுள்ளது . காசாவில் தினசரி மின்சாரம் 4-6 மணிநேரமும் , குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் அளிக்கப்படுகிறது . வேலைவாய்ப்பின்மையின் அளவு 60%.  காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தீவிரவாத அமைப்பு பட்டியலில் உள்ள அமைப்பு . இரானின் நிதியுதவியில் இஸ் ‌ ரேலை தீவிரமாக எதிர்க்கிறது ஹமாஸ் . " நாங்கள் கௌரவமாக வாழவேண்டும் அல்லது இறக்கவேண்டும் " என்கிறார் பாலஸ்தீனியரான கசன் வதான் . பாலஸ்தீனியர்களின் படுகொலைக