இடுகைகள்

முத்தாரம் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்கவேட்டை கொள்ளையர்கள்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி ஒரு நாட்டிலுள்ள தங்க இருப்பிற்கு ஏற்ப இன்று பணம் அச்சடிக்கப்படுகிறது . வியாபாரத்தில் தங்கத்தை பரிமாற்றம் செய்வதை ஊக்குவித்த நாடு பிரிட்டன்தான் . இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட தங்க நாணயங்களே பெருமளவு உதவின . தங்கத்தை கள்ள நாணயமாக பயன்படுத்தும் போக்கும் உருவாகி வளர்ந்தது .  மாசிடோனியாவைச் சேர்ந்த பணக்கார யூதர் ஜோஸ் பெராகா . 1941 ஆம் ஆண்டு ஜெர்மன் படை யூகோஸ்லேவியா நாட்டை ஆக்கிரமித்தபோது , ஜோஸ் பெராகவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் . அப்போது பெராகவும் மிகச்சில உறவினர்களும் அல்பேனியாவுக்கு படகு வழியாக தப்பிச்சென்றனர் . உதவியது , தங்க நாணயங்கள்தான் . இத்தாலி மொழியைக் கற்ற பெராகா , தன் உறவினர்கள் மூலம் வியாபாரம் செய்யத் தொடங்கினார் . ஆனால் கரன்சி நோட்டுக்களின் மீதான கிடுக்குப்பிடி சட்டங்களால் ஏற்றுமதி தொழில் நஷ்டமாகி அழிந்தது . பிரிட்டனின் தங்க நாணயத்தில் பயன்படும் தங்கத்தின் மதிப்பு 9 பவுண்டுதான் . ஆனால்

கார்டன்: யார் நீ?

படம்
வரலாற்று சுவாரசியங்கள் கார்டன் : யார் நீ ? ரா . வேங்கடசாமி ஸ்காட்லாந்தில் பிரபலமானது கார்டன் குடும்பம் . 1871 ஆம் ஆண்டு கார்டன் , மின்னிசோட்டாவிலுள்ள வங்கியில் 40 ஆயிரம் பவுண்டுகள் பணம் டெபாசிட் செய்தார் என்பதை அறிந்த ஊர்மக்களே வியந்து போனார்கள் . அது சரி யார் இந்த கார்டன் பிரபு ? அப்போது சுற்றித்திரிந்த வதந்திகள் இரண்டு . ஒன்று , இவர் பாதிரியார் ஒருவருக்கும் , வேலைக்காரிக்கும் பிறந்தவர் என்றும் , செல்வாக்கான கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது இரண்டாவது . ஆனால் கடத்தல் தொழிலில் கார்டன் சூப்பர் டான் என்பது பின்னர்தான் உலகுக்கு தெரிய வந்தது . எடின்பர்க்கிலுள்ள மார்ஷல் அண்ட் சன் என்ற நகைக்கடையில் கார்டன் வாங்கினார் ஆனால் கையெழுத்தை செய்ரீன் பிரபு என்ற பெயரில் போட்டார் . 1843 ஆம் ஆண்டு பிறந்த கார்டன் பிரபு , தன் இருபத்தேழு வயதில் செய்ரீன் பிரபுவின் அளவற்ற சொத்துக்களுக்கு வாரிசு ஆவார் எனவும் நம்பப்பட்டது . மின்னிசோட்டாவில் ஸ்காட்லாந்திலிருந்து நிறைய குடித்தனக்காரர்களை இங்