இடுகைகள்

பிளாக் பாந்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தை மிரள வைத்த பிளாக் பாந்தர்!

படம்
இங்கிலாந்தின் பிளாக் பாந்தர். இந்த பிளாக் பாந்தர், காமிக்ஸ் நாயகர் போல அரசைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. தபால் வங்கியைத் தாக்கி அங்கிருந்த பணவிடைத்தாள்களை பைசாவாக்க முயற்சித்தார். அதையும் கூட சாகசவெறிக்கு அடையாளமாக செய்தார்.அம் முயற்சியில் மூன்று பேரை கொன்றார். ஆனாலும் கூட பெரிய லாபம் கருதி அதை  செய்யவில்லை. அவர் பெயர் டொனால்டு நீல்சன் அவருக்கு அது பிடித்திருந்தது செய்தார். 1970 களில் தபால் ஆபீசுகள், வீடுகளில் புகுந்து திருடி சாகசம் செய்தார். பெரியளவு அதனால் லாபம் சம்பாதிக்கவில்லை. ஆனால் மின்னல் வேகத்தில் நுழைந்து திருடிவிட்டு தப்பித்து ஓடுவதை பார்த்தவர், பிளாக் பாந்தர் திருடன் என பெயர் வைத்தார். அப்போது கூட போலீஸ் பெரிதாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. அப்போதே மூன்று தபால் அதிகாரிகளை கொன்றிருந்தார். அதனை ஒருவர்தான் செய்திருப்பார் என்று கூட போலீஸ் யோசிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டுவிட்டது. அது காசு கிடைக்கும் என்று பதினேழு வயது பெண்ணைக் கடத்தியது. புகழ்பெற்ற பணக்கார ரின் மகள் என்றால் சும்மாவா? உடனே பேப்பரில் கடத்தியது சார்? காதல் காரணமா? காம