இடுகைகள்

டிடிடீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் போராட்டங்களின் முன்னோடி ரேச்சல் கார்சன்!

படம்
       இயற்கை செயல்பாட்டாளர் ரேச்சல் கார்சன் இன்று காடுகள் வணிகத்திற்காக திட்டமிட்டு விபத்துபோல நெருப்பிட்டு எரிக்கப்படுகின்றன. பாமாயில் உற்பத்திக்காக இயற்கை வளங்களை அழித்து பன்மைத்துவ சூழலை புறக்கணித்து அரசு ஏகபோக சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறது. காடுகளின் பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று கிரேட்டா துன்பெர்க், பியஷ் மனுஷ், முகிலன், நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் என போராடி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் ரேச்சல் கார்சன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஸ்பிரிங்டேலில் கார்சன் பிறந்தார். எழுத்தாளர். கடல்சார் உயிரிய ஆராய்ச்சியாளர், இயற்கை செயல்பாட்டாளர் என பல்வேறு வகைகளில் வேலை செய்து வந்தார்.  1962ஆம் ஆண்டு தி சைலண்ட் ஸ்பிரிங் என்ற நூலை எழுதினார். இந்த நூலை நீங்கள் தமிழில் மௌன வசந்தம் என்ற பெயரில் வாசிக்கமுடியும். இயற்கை சூழலை டிடிடீ என்ற வேதிப்பொருள் எப்படி பாதிக்கிறது என்பதை ஆவணப்பூர்வமாக நூலில் சொல்லிருந்தார். இதுவே அமெரிக்காவின் நிலங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசு அதிகாரிகளு