இடுகைகள்

என்பிடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜவகர்லால் நேரு சொன்னவை....

படம்
  ஜவகர்லால் நேரு சொன்னவை.... 1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன்.  2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி.  3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.  5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன். 6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய ந...

சுயமோக கொலைகாரர்கள்!

படம்
      அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும். இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்  மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வ...

கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை, இழவு வீடுன்னா பொணம் - என்பிடி ஆளுமைகள்

  அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும். இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்   மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வேண்டும்? கா...