இடுகைகள்

இந்தியாடுடே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்! ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் பலர்..

படம்
    abhijeet banerjee raghuram rajan இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல் ஆர்.சி. பார்க்கவா 86 தலைவர், மாருதி சுசுகி அண்மையில் தனது வாழ்க்கை தொழில் அனுபவங்களை கெட்டிங் காம்பெட்டிட்டிவ் ஃபார் இந்தியா என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவை வலிமையாக்குவது பற்றியும் கூறியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பார்க்கவா முப்பதாண்டுகளா மாருதி சுசுகி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும், அதிகம் விற்பனையாகும் ஐந்து கார்களில்  நான்கு கார்கள் மாருதிக்கு சொந்தமாக இருக்கவும் பார்க்கவாவின் அயராத உழைப்பே முக்கியமான காரணம். மாருதி அண்மையில் குறிப்பிட்ட தொகைக்கு கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதுபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, காலமாற்றத்தோடு இணைந்து பயணிக்கும் பார்க்கவாவின் முடிவுகள் மாருதியை எப்போது உயரத்தில் வைத்துள்ளன. வணிக வரலாறு தொடர்பான ஆழமான அறிவு கொண்டவர். மேலும் பொருளாதாரம் வணிகம் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். ஆனந்த் மகிந்திரா ஆனந்த் மகிந்திரா 65 தலைவர், மகிந்திரா குழும

இந்தியா டுடே 2020! சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பெற்ற சிலர்....

படம்
              சக்தி வாய்ந்த மனிதர்கள் கிரண் மஜூம்தார் ஷா 67 பயோகான் சுயமாக உருவாகிய வணிகப்பெண்மணி . இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 34, 310 கோடி மஜூம்தார் ஷா மெடிக்கல் சென்டர் மூலம் குறைந்த விலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை வழங்கிவருகிறார் . ஆசியாவிலேயே இன்சுலின் தயாரிப்பில் முன்னணி வகிப்பது பயோகான்தான் . மலேசியாவில் உள்ள உள்ள தொழிற்சாலையில் இதுவரை 300 கோடி மருந்துகள் விற்றுள்ளன . பெங்களூருவில் பயோகான் தலைமையகம் உள்ளது . மறைந்த இவரது தந்தை சாம்பல் இங்குதான் தூவப்பட்டுள்ளது . சசிதரன் ஜகதீஷன் 55 ஹெச்டிஎப்சி வங்கி இயக்குநர் , தலைவர் இந்தியாவில் தனியார் வங்கிகளில் இன்று பெரிய வங்கியாக ஹெச்டிஎப்சி தலைநிமிர்ந்து நிற்கிறது . அதற்கு முக்கியக்காரணம் , அன்னார்தான் . 1996 ஆம்ஆ ண்டு நிதி இயக்குநராக பணிக்கு சேர்ந்தார் . 2008 இல் வங்கியின் தலைவர் இயக்குநராக பதவியேற்றார் . ஆதித்யா பூரி , நிறுவன இயக்குநராக 26 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தபிறகு , இவரையே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார் . இன்று முதலீட்டாளர்களின் சொர்க்கமாக ஹெச்டிஎப்சியே உள்ளது . மொத்த பொதுத்துறை வங