இடுகைகள்

காலாவதி நாட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடிநீருக்கு காலாவதி நாட்கள் தேவையா?

படம்
குடிநீர் பாட்டில்களுக்கு எக்ஸ்பைரி நாள் இருக்கிறது அது தேவையா? சர்க்கரை உப்புக்கு காலாவதி நாட்கள் உண்டு. ஆனால் அதைப் பார்த்துத்தான் நீங்கள் அதனை பயன்படுத்துகிறீர்களா கிடையாது. காரணம், விற்பனைக்கு வைக்கும் பொருட்களில் கண்டிப்பாக காலாவதி நாட்களை அச்சிடவேண்டும் என்பது அரசு விதி. ஆனால் குடிநீர் பாட்டில்களில் இரண்டு மாதங்கள் என அச்சிட்டிருப்பார்கள். அது முக்கியமானது அல்ல. அந்த நீரை சரிபார்த்துவிட்டு குடிக்கலாம். இமாலயத்திலிருந்து வந்த குடிநீர் என விளம்பரம் செய்வார்கள். ஆனால் குடிநீர் தயாரிப்பு மையங்களும் ஒரே மாதிரி மெஷின்களை வைத்துத்தான் குடிநீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைக்கிறார்கள். சுவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறியிருந்தால் அதனைக் குறித்து நீங்கள் நிறுவனத்திற்கு புகார் கொடுக்கலாம். மற்றபடி சுவையைப் பார்த்து நீரைக் குடிக்கலாம். காலாவதியை பெரிதாக கண்டுகொள்ளாதீர்கள். நன்றி: லிவ் சயின்ஸ்