இடுகைகள்

ஆக்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தரும் திரைப்பட கலைஞர்கள்! - டைகர் ஷெராஃப், டாப்சி பானு, ரன்வீர் சிங்

படம்
  ரன்வீர் சிங் குழந்தை போன்ற கலைஞன்! ரன்வீர் சிங் இந்தி நடிகர் அமெரிக்க நடிகர் போல பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்வதோடு, இயல்பாகவும் அப்படித்தான் இருக்கிறார். அனைத்து விருது வழங்கும் விழாவிலும் கேமரா ரன்வீரைத்தான் சுற்றி சுழன்று கொண்டிருக்கும். உடையாகட்டும். கெட்டப் ஆகட்டும் தன்னைச்சுற்றி மட்டுமே பலரது கவனம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பார்க்க மட்டுமல்ல பேச்சும் அப்படித்தான்.  வளரும்போது, பத்மாவதி படத்தில் இரக்கமே இல்லாத மன்னராக வில்லனாக நடித்தார். கல்லி பாய் படத்தில் வளர்ந்து வரும் ராப் பாடகராக மனங்களை கொள்ளையடித்தார். லூட்டெரா படத்தில் காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருப்பார். பேண்ட் பாஜா பாரத் படம்தான் அறிமுகப்படம். அதில் காட்டிய எனர்ஜியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  சினிமாவில் செய்யும் வேலையை நான் எனது முதல் நாள் அல்லது கடைசி நாள் என்று நினைத்துத்தான் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு இக்கலைத்துறையில சலிப்பே ஏற்படுவதில்லை. இக்கலையில் உள்ள எல்லையற்ற தன்மையே என்னை ஈர்க்கிறது. தினசரி நான் இங்கு நடக்கும் விஷயங்களை அனுபவித்து வருகிறேன்.  சிறு குழந்தை போன்ற ஆர்வத்துட

சாவைப் பார்த்து அசல் பயம் லேது - வினய விதேயா ராமா!

படம்
வினய விதேயா ராமா - தெலுங்கு இயக்கம் - போயபட்டி சீனு ஒளிப்பதிவு - ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ வில்சன் இசை - டிஎஸ்பி போயபட்டி சீனு படத்தில் கதை ஏதோ ஒருசமயம் தெரியும். ஒட்டுமொத்தமும் ஆக்சன் காட்சிகளில் கரைந்துவிடுவதுதான் நிஜம். பரசுராமரின் கையில் இருக்கும் கோடரி, வில்லன்களின் தலைகளை வெட்டி காற்றில் பறக்க விடுவது என அனைத்து விஷயங்களும் நீக்கமற படத்தில் இருக்கின்றன. ஆனால் படத்தின் குறை கதையில் இருக்கிறது. ஐயையோ தம்பி எப்படி வேலை செய்து அண்ணனை படிக்கவைக்கமுடியும்? அண்ணன்களை... அதோடு அவர் செய்யும் ஃபேன்டசி பயணங்களையும் நம்மால் யோசிக்க முடியவில்லை. கனல்கண்ணன் சண்டைக்காட்சிகளுக்கு பயங்கரமாக யோசித்திருக்கிறார். பல சமயங்களில் காட்சிகளை கனல் கண்ணனே யோசித்து எடுத்தாரோ எனும்படி ஆக்சன் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்பது போல காட்சிகள் தொடங்கினாலும், படத்தில் அப்படியான செய்திகள் கிடையாது. சலங்கை கட்டி ஆடுவது கேவலம் என்பதற்காக அழும் பிரசாந்தின் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. நாயக துதிக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. கியரா அத்வானி பாடல்களுக்காக பயன்படு