இடுகைகள்

இந்தியா- சர்க்கரை விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை தந்த கேடு!

படம்
கசக்கும் சர்க்கரை ! 2018 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகை 22 ஆயிரம் கோடி . சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடம் வகிக்கிறது இந்தியா . 50 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிராகிறது . இக்கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்க 530 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன . 2017 ஆம் ஆண்டு கரும்பு பயிரிடும் எண்ணிக்கை 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது . இவ்வாண்டில் மட்டும் ஏழு மில்லியன் டன்கள் சர்க்கரை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் சர்க்கரைக்கான தேவை 25 மில்லியன் டன்கள் (2018). உற்பத்தியான சர்க்கரையின் அளவு 32 மில்லியன் டன்கள் . தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு தரும் சர்க்கரை விலை விவசாயிகளின் உற்பத்தி செலவைவிட மிக குறைவு .  கடந்தாண்டு சர்க்கரையின் தோராய விலை ( கி . கி ) ரூ .37(2017), இவ்வாண்டில் சர்க்கரையின் தோராய விலை ரூ .26(2018).