இடுகைகள்

ஜெய்ஸ் இ முகமது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

”சர்ஜிகல் ஸ்ட்ரைக்குகளை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை”

படம்
Outlook\SURESH K. PANDEY ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரம், எங்கிருந்தாலும் தன் எழுத்தில் கவனிக்க வைக்கும் திறன் கொண்டவர். தமிழில்:ச.அன்பரசு புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எப்படி எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்? உதாரணத்துக்கு நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தால் எப்படி செயல்பட்டிருப்பீர்கள்? புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பேன். இரண்டாவதாக, வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். அவர் பாகிஸ்தானி ஆள் கிடையாது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். உள்நாட்டிலுள்ள மக்களின் மனங்களை வெல்லாமல் காஷ்மீரின் தீவிரவாதத்தை  நம்மால் அழிக்க முடியாது. இந்த தாக்குதல்  இந்தியா பாகிஸ்தானை போர்முனையில் சந்திக்கவேண்டும் என்கிற குரல்களை அதிகப்படுத்தியுள்ளது. வலிமையான தலைவர் அதனை ஆதரிப்பார் என நினைக்கிறீர்களா? நிச்சயம் வலிமையான தலைவர், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். அதாவது, போர் தேவை என்று குரல்களை அவர் ஆதரிக்க மாட்டார். நாட்டு எல்லையில் தீவிரவாதிகளை தடுப்பது, அதற்கான முயற்சிகள் என்பது அவசியம் தேவை. ஆ