இடுகைகள்

கருப்பினத்தவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின பாகுபாட்டால் உதவித்தொகையைப் பெற முடியாமல் தவித்த நீச்சல்வீரர்

படம்
  அட்ரியானா பார்போஸா adriana barbosa பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோவில் வாழும் பெண்மணி. ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட தடுமாறும் பொருளாதார சூழ்நிலை. அவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வறுமையான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாட்டில், கருப்பினத்தவரை விட வெள்ளையர்கள் 74 சதவீத அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க - பிரேசிலியர்கள் வெள்ளையர்களைப் போல கல்வித்தகுதியைக் கொண்டிருந்தாலும் கூட சம்பள விஷயத்தில் 70 சதவீதம்தான் பெற்றுக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் அறிந்த அட்ரியானா, இருபது வயதில் கருப்பின மக்களுக்காக ஃபெய்ரா பிரேட்டா விழாவை உருவாக்கினார். இந்த விழாவில் இசை, நாடகம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளோடு சுயதொழில் முனைவோர் தங்களது பொருட்களையும் விற்கலாம்.  பல்வேறு தனியார் நிறுவன நன்கொடை மூலம் கருப்பினத்தவர் தொழில் செய்ய 2.2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி கருப்பின தொழிலதிபர்களுக்கு உதவும் பாதை எளிமையாக இல்லை. ஒருமுறை விழாவில் சேகரமான டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வெள்ளையர்கள் தங்கள் தெருவில் விழாவை நடத்தக்கூடாத

கருப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகள் - ராமோகி ஹூமா, எரின் ஹார்ன் மெக்கின்னே

படம்
  ராமோகி ஹூமா ramogi huma 1995ஆம் ஆண்டு, டோனி எட்வர்ஸ் என்ற விளையாட்டு வீரரை, விளையாட்டு சங்கம் 150 டாலர் மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றார் என்று புகார் சொல்லி விளையாட தடை விதித்தது. அதை எதிர்த்து போரிட்ட வழக்குரைஞர் ராமோகி ஹுமா. அப்போது அவர், இப்படியெல்லாம் புகார் கூறி தடைவிதிக்க தொடங்கினால், டோனி தன்னுடைய ஜெர்சியை விற்றால் கூட அதையும் விதியைக்காட்டி தவறு என்று சொல்லி தண்டனை விதிப்பார்கள் என்று கூறி விமர்சித்தார்.  இந்த வழக்குக்கு பிறகு ஹூமா, தேசிய கல்லூரி வீரர்கள் சங்கம் என்ற அமைப்பை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் இனவெறி, மதம், உதவித்தொகை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களை எப்படி விளையாட்டு சங்கம் பயன்படுத்தி சம்பாதிக்கிறது என்ற அறிக்கையை கல்லூரி பேராசிரியர் எல்லன் ஜே ஸ்ட்ராவோஸ்கியுடன் சேர்ந்து வெளியிட்டார். ஹூமாவின் செயல்பாடு காரணமாக பேஸ்பால் விளையாட்டு சங்கம், மூன்றாவது தரப்பு நிதியுதவியை வீரர்கள் பெறலாம் என அனுமதித்துள்ளது. அவர்களுக்கு தகுதிக்குரிய கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியில் விள

கருப்பின குழந்தைகளை கொன்ற அசுரன்! - வேய்ன் வில்லியம்ஸ்

படம்
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த கொலைகள் 29க்கும் அதிகம். அதனை குறிப்பிட்ட வரிசையில் பார்த்தால், இறந்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பின  சிறுவர்கள். இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் ஆராய்ந்ததில் சிக்கியர், வேய்ன் வில்லியம்ஸ். இரண்டு கொலைகளுக்காக தண்டனை பெற்றார். ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்தார் என்று அமெரிக்க காவல்துறை அடித்துச் சொல்கிறது. அட்லாண்டாவில் பதிமூன்று, பதினான்கு வயது சிறுவர்கள் இருவர் காணாமல் போனார்கள். பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அரசு அமைப்பு அல்லவா? அதற்காக அசதியுடன் போங்கள் கண்டுபிடித்து தகவல் சொல்கிறோம் என போலீஸ் சொன்னது. இருவரின் உடல்களும் சில நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இன்னொருவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். சீரியசான விவகாரம் போல என்று முட்டை ப ப்சை சாப்பிட்டு போலீசார் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே செய்தி வந்துவிட்டது. மூன்று சிறுவர்களின் உடலை யாரோ பார்த்தார்களாம். அப்புறம்தான், ஆஹா..