இடுகைகள்

தனியிசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

படம்
  அர்மான் மாலிக் பாடகர் நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா? சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.  தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா? நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள்

மனதிலுள்ள விரக்தியை இசையாக மாற்றுவதுதான் பலம்! இசையமைப்பாளர் அங்கூர் திவாரி

படம்
              அங்கூர் திவாரி இசையமைப்பாளர் இசைக்கலைஞராக இருப்பதன் நல்ல அம்சம் என்ன ? உங்கள் மனதிலுள்ள அனைத்து விரக்திகளையும் இசையாக மாற்றிவிட முடியும் . தனியிசை பாடல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பயமின்மை . உங்களை நீங்களே கிண்டல் செய்துகொள்வதாக ஏதாவது சம்பவத்தை கூறுங்கள் . கோல்கத்தாவில் ஹலோ சென்னை என்ற இசைப்பயணத்தை தொடங்கினோம் . பின்னாளில் இந்த திட்டம் தனது கான்செப்டை இழந்துவிட்டதாக உணர்ந்த அந்த நேரத்தை இப்படி சொல்லலாம் . தூங்கப்போகும் முன்பு என்ன புத்தகத்தை படிப்பீர்கள் ? புத்தகத்தின் இடத்தை இப்போது பாட்காஸ்ட் பிடித்துக்கொண்டுவிட்டது . அரியா கோட் என்ற பாட்காஸ்டை இரவுகளில் கேட்டு வருகிறேன் . முதல் டேட்டில் கடைப்பிடி ஏதாவது யோசனை சொல்லுங்கள் . சிறப்பான உரையாடல் நேரத்தை மறக்க வைக்கும் . உறவுகளை கையாள்வதற்காக எந்த விதியை பின்பற்றுகிறார்கள் ? அவரவருக்கான இடத்தை இருவரும் புரிந்துகொள்ளவேண்டு்ம் . ஆரோக்கியத்திற்காக எந்த விஷயத்தை கடைப்பிடிக்கிறீர்கள் ? நீரையும் தூக்கத்தையும் எப்போதும் விடாமல் கடைப்பிடி