இடுகைகள்

நேர்காணல்- ஜெய்ராம் ரமேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீர்மூலம் மின்சாரம் தயாரிப்பது சூழலுக்கு கேடுதான்

படம்
ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கும் ஜிடி அகர்வாலுக்குமான நட்பு குறித்து கூறுங்களேன் 2010 ஆம் ஆண்டு நான் காங்கிரசில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது அகர்வால் உண்ணாவிரதமிருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவரை சந்தித்து அவரின் கோரிக்கைகளை கேட்டேன். ஐஐடி கான்பூரில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராக அகர்வால் பணியாற்றிய போது என்னுடைய தந்தை மும்பை ஐஐடியில் அதேதுறையில் பேராசிரியராக இருந்தார். என்ன கோரிக்கைகளை அவர் உங்களிடம் முன்வைத்தார்? கோமுக் - உத்தர்காசி பகுதியை இயற்கை பகுதியாக அறிவிக்க கோரியதோடு, பாகிரதி, பாரோன் கடி, பால மனேரி ஆகிய இடங்களில் நடைபெறும் மின்சார நிலைய பணிகளை நிறுத்த கோரினார். இது குறித்து என்னுடைய  Green Signals: Ecology Growth and Democracy in India .  குநூலில் எழுதியுள்ளேன். பாரோன் கடி -பால மனேரி திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால் லோகரினாக் மின்சார நிலைய திட்டத்திற்கான பணிகளில் ரூ.1000  கோடி(NTPC) செலவிடப்பட்டுவிட்டது. எனவே அத்திட்டத்தை நிறுத்தமுடியாத நிலை. இதனை எப்படி சுற்றுச்சூழல் துறை அனுமதித்தது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் இதுகுறித்து பிரதமர் மன்மோக