இடுகைகள்

உள்நாட்டுப்போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா

ஈரானை இயக்கும் புலனாய்வுத் தலைவர்!

படம்
ஈரானிலுள்ள அரசுக்கு விரோதமான அயல்நாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்காவின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார். கூறியது உளவுத்துறை தலைவரான சையத் முகமது ஆலவி. சுருக்கமாக ஆலவி. அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது முதல் பொருளாதார தடைகளை எதிர்த்து தில்லாக அயதுல்லா காமனேனி நிற்பதற்கு, ஆலவியின் பக்கத்துணையே காரணம்.  மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற புரட்சி காவல்படையை வலுவாக்குவதில், அதனைப் பற்றிய பயத்தை பிறநாடுகளுக்குப் பரப்புவதிலும் கவனமாக இருப்பவர் அதிபர், ரூஹானிக்கும் நெருக்கமானவர். ஆலவி மட்டுமல்ல பிற அமைச்சர்களும் காம னேனியின் ஆணைகளைக் கேட்டு அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுகின்றனர் என்கிறார் அரசியல் வல்லுநர் ஒருவர். ஆலவி, டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தி புரட்சியாளரை கைது செய்தது, நாட்டின் நீதிபதி மகளை உளவுத்துறை மூலம் வெளிநாட்டு தொடர்புள்ளதாக என கண்காணித்தது ஆகியவை இவரைப் பற்றி ஈரான் முழுக்க பேச காரணமானது. கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, இணையத்தில் இளைஞர்களை கண்காணிப்பது என அனைத்தையும் கவனமான செய்பவர், இப்பணிக்கு