இடுகைகள்

இணையதளங்கள் தடை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலிச்செய்தி தளங்கள் தடை!

படம்
இணையதளங்களுக்கு தடை ! கடந்த பதினெட்டு மாதங்களில் 1,662 இணையதளங்களை , சமூகவலைதள பதிவுகளை அரசு தடை செய்துள்ளதாக தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் ( ஆக .3, 2018) தெரிவித்துள்ளார் . ்போலிச்செய்திகளை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப சட்டப்படி (69A,2000) ஃபேஸ்புக் 56%, ட்விட்டர் 25%, யூட்யூப் 9% பதிவுகளை முடக்கியுள்ளன . இந்திய அரசின் ஒருமைப்பாட்டுணர்வை குலைக்கும் விதமாக செயல்படும் இணையதள பதிவுகளுக்கு ஏழாண்டு சிறைதண்டனையோடு கணிசமான அபராத தொகையும் உண்டு . உலகில் 2,190 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 9%. டவிட்டரில் 8%. பிப்ரவரி 2017 வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக (13%) அதிகரித்துள்ளது . ஜூலை 2018 இல் ஃபேஸ்புக் 5 லட்சம் பயனர்களைக் கொண்ட போஸ்ட்கார்டு நியூஸ் பதிவுகளை காப்பிரைட் , போலிச்செய்திகள் புகார்களினால் நீக்கியுள்ளதை பூம் இணையதளம் உறுதிசெய்துள்ளது . இதன் நிறுவனர் மகேஷ் ஹெக்டே அரசால் கைது செய்யப்பட்டுள்ளார் . போலிச்செய்திகள் பரப