இடுகைகள்

முத்தாரம் - சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு நிலவுரிமை அவசியத்தேவை!

படம்
முத்தாரம் Mini நிலத்தை பெண்களுக்கென பெற்றுத்தருவதில் நீங்கள் என்ன சவால்களை சந்தித்திருக்கிறீர்கள் ? உலகம் முழுக்க சொத்துக்களின் மீது ஆண்களின் மேலாதிக்கம் உள்ளது . குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம் . இந்தியாவிலுள்ள 65 கோடி பெண்களில் பெரும்பாலோர் கிராமபுறத்தைச் சேர்ந்தவர்கள் . இந்து சட்டத்திருத்தம் 2005 படி , பெண்களுக்கு சொத்துக்களை வழங்க அரசியலமைப்புச்சட்டம் வழிவகை செய்துள்ளது . சொத்து பத்திரங்களின் பெண்களின் பெயரை எழுதுவது அவர்களுக்கு சொத்துரிமை தருமா ? ஆவணங்களில் பெண்களின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது , பெண்களின் சொத்துரிமையை உறுதி செய்வதாகும் . இச்செயல்பாடு பெண்களுக்கு தன்னம்பிக்கை தருவதோடு அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் பாதுகாப்பு தரும் . குறிப்பாக விதவைகள் மற்றும் திருமணம் செய்யாத பெண்கள் . எங்களின் லேண்டெஸா அமைப்பு பெண்களின் உரிமையை உறுதிப்படுத்த உழைக்கிறது . லேண்டெஸா அமைப்பு பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆராய்ச்சிகள் ஏதேனும் செய்திருக்கிறதா ? நிலத