இடுகைகள்

இரண்டாம் அலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

படம்
            நேர்காணல் பேராசிரியர் பிராமர் முகர்ஜி உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது . இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள் . இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா ? இல்லை . உத்தரப்பிரதேசம் , மேற்குவங்கம் , பீகார் , டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன . இதற்குப்பிறகு ஆந்திரா , ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் . கேரளா , குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன . கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது . கேரளா , மேற்கு வங்கம் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம் . அசாம் , ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது . இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் . பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது . மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம் . 5,500 என இறப்பு எண்