இடுகைகள்

சிரிஞ்சுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டோ டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்!

படம்
            டாக்டர் ஹெ்ஸ் ராட்டி நோயியல் மருத்துவர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் பாதுகாப்பானவையா ? சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவின் பொதுவான விருப்பம் . பொதுவாக சிறு நகரங்கள் , கிராமங்களில் இப்படித்தான் சிரிஞ்சுகளை பயன்படுத்துகிறார்கள் . பயன்படுத்திய சிரிஞ்சுகளை மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதும் கிடையாது . இந்த சிரிஞ்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் சந்தையில் விற்கப்படுவது உண்டு . இதனால் ரத்தம் சார்ந்த நிறைய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன . இதற்கு ஒரே தீர்வு மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கவேண்டும் . இப்படி இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மருத்துவமனைகள் பின்பற்றி வருகின்றன . இப்படி என்னென்ன நோய்கள் ஏற்படும் ? எய்ட்ஸ் , மஞ்சள்காமாலை , ரத்தம் தொடர்பான பிற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதற்கு என்ன தீர்வு ? ஆட்டோ டிசேபிள் சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும் . அனைத்து மாநில அரசுகளும் இதனை பயன்படுத்தவேண்டும் . உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு விதிமுறைப்பட

இந்தியாவில் சிரிஞ்சுகளின் பயன்பாடு எப்படியுள்ளது?

படம்
              கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் சிரிஞ்சுகள் முக்கிய பங்காற்றவிருக்கின்றன . அதுபற்றிய தகவல்களைக் காணலாம் . உலகம் முழுவதும் 16 பில்லியன் எண்ணிக்கையிலான சிரிஞ்சுகள் உலகம் முழுக்க ஆண்டுதோறும் பயன்பட்டு வருகின்றன . இந்தியாவில் 550 கோடி சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு 6-8 பில்லியன் அளவில் மருந்துகள் ஒருவருக்கு சிரிஞ்சுகள் வழியாக பயன்படுத்தப்படுகின்றன . ஒரு மனிதருக்கு மூன்று முதல் நான்கு சிரிஞ்சுகள் வரை பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு ் 60 முதல் 90 கோடி அள்வில் சிரிஞ்சுகள் ஏற்றுமதியாகி பயன்படுத்தப்படுகின்றன . 15-20 கோடி எண்ணிக்கையில் சிரிஞ்சுகள் இறக்குமதியாகின்றன . ஒரு சிரிஞ்சின் விலை 1.9 முதல் 2.20 . விற்பனை விலை 7 முதல் 20 வரை வைத்து விற்கிறார்கள் . சிரிஞ்சுகளை 20-25 மருந்து நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன . 2 மிலி . 5 மிலி சிரிஞ்சுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன .