இடுகைகள்

அபான வாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

படம்
            நம் உணர்வுகளில் முதலில் உருவானது எது? சுவையுணர்வு அடிப்படையானது. அதுவே முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். இதில் முடிவான தீர்வு என்பதை கூற முடியாது. காதுகளில் ஒலியைக் கேட்பது பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை. 275 மில்லியன் ஆண்டுகளாக அத்தன்மை அப்படியேதான் உள்ளது. 2015ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லங்ஃபிஷ் சிறப்பாக காது கேட்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர். 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மீன்கள், தங்கள் துடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் நடந்து சென்று வெவ்வேறு நீர்நிலைகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறன்கொண்டவை என இந்த மீன்களைக் குறிப்பிடுகின்றனர். தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்? மனிதர்கள் இயல்பாகவே புத்துணர்ச்சியாக காற்று, உடற்பயிற்சி, சூரிய வெளிச்சம் ஆகியவற்றை தவிர்க்க முடியாத தன்மை கொண்டவர்கள். சூழல் நெருக்கடியால் அப்படி நேரும்போது அதனை மனதளவில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த மன நெருக்கடியை பதற்றம் எனலாம். இதனை சமாளிக்க சூழலை மெல்ல பழ