இடுகைகள்

அரோமா தெரபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரோமா தெரபி நோய்களைத் தீர்க்குமா?

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அரோமா தெரபி என்றால் என்ன? உடல், மனம், ஆன்மா சார்ந்து குறிப்பிட்ட வாசனைகளைக் கொண்டு நோய்களைத் தீர்க்கும் முறை. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ரெனே மாரிஸ் கட்டஃபோஸ், அரோமா தெரபி என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். ஒருமுறை ஆய்வகத்தில் பணியாற்றியபோது விபத்துக்குள்ளாகி அவரது கையில் நெருப்பு பற்றியது. அப்போது லாவண்டர் எண்ணெய் மூலம் நிவாரணம் கிடைத்தது. அதுமுதல் பல்வேறு எண்ணெய்களை எரித்து வாசனை வழியாக ஒருவரின் நோய்களைத் தீர்க்க முடியுமா என ஆராயத் தொடங்கினார். இந்த வகையில் மூச்சு, தோல் வழியாக ஒருவரை குணப்படுத்த முடியும் என அரோமோதெரபி மருத்துவர்கள் நம்புகிறார்கள். இந்த செயல்முறை, மனநலனில் நிறைய மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஸ்பைக்மோமானோமீட்டர் என்ற கருவியை 1881ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வான் பாஷ் என்பவர் கண்டுபிடித்தார். இன்றைக்கும் இதே கருவிதான், ஒருவரின் ரத்த அழுத்தத்தை அளக்க பயன்பட்டு வருகிறது. ஒருவரின் புஜத்தில் பட்டை ஒன்றை சுற்றப்பட்டு, ரப்பர் குமிழ் மூலம் அழுத்தம் க...