இடுகைகள்

திவ்யபாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைப்பழியிலிருந்து தொழிலதிபரை மீட்கும் ஆட்டோ டிரைவர் ஜானி! - ரௌடி அல்லுடு - சிரஞ்சீவி, திவ்யா பாரதி, சோபனா

படம்
  ரௌடி அல்லுடு சிரஞ்சீவி, திவ்யா பாரதி, ஷோபனா Director - Ragavendra rao Music - bappi lahiri ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர் கல்யாண். இவரது அப்பா தொழிலைத் தொடங்கி நடத்துகிறார். ஆனால் அவருடன் தொழில் கூட்டாளியாக சேரும் ஆட்களை நிறுவனத்தை  கைப்பற்றி கல்யாணை கொலைப்பழியில் சிறைக்கு அனுப்புகிறார்கள். அந்த பழியில் இருந்து கல்யாண் எப்படி தப்புகிறார், வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தில் கல்யாண் பாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லை. ஒரே ஒரு சண்டைக்காட்சி, சோபனாவுடன் பாடல் மட்டும் பாடுகிறார். மீதி அனைத்து விஷயங்களையும் ரௌடி அல்லுடுவான பாம்பே ஆட்டோ டிரைவர் ஜானி  பார்த்துக்கொள்கிறார்.  படம் முழுக்க ஆட்டோ டிரைவரான ஜானி தான் பீடியைக் குடித்தபடி நம்மை காட்சிகளை ரசிக்கும்படி செய்கிறார். படம் சி சென்டருக்கானது. இதில் ஏ கிளாஸ் பாத்திரம் தான் கல்யாண். அவருக்கும் நாயகி சோபனாவுக்குமான இடம் படத்தில் மிக குறைவு. எண்பது சதவீதம் ஜானிக்கும் அவரது காதலியான ரேகாவுக்குமான காட்சிகளும் பாடல்களும்தான் அதிரடிக்கின்றன.  கல்யாண் தவறான கொலைக்குற்றத்தில் சிக்கிக்கொள்ள அதைப் பார்த்து அவரை மீட்க ஜானி மும்பையிலிருந்து ஆ

மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

படம்
              படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள் ! கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள் . அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார் . வரவர ராவ் , சுதா பரத்வாஜ் , ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது . பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார் . க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார் . அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது , சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார் . 2017 இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது , அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து . அது மோசமான காலகட்டமாக இருந்தது . வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார் . அம்பேத்கர் , பெரியார் , கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட