இடுகைகள்

எலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு

வாத்துக்குஞ்சுகள் தனது தாய், வளர்ப்பு தாயிடம் காட்டும் பாசம் உருவாகும் விதம்! - கான்ராட் லாரன்ஸ் ஆய்வு

படம்
  அமெரிக்க உளவியலாளர் கார்ல் லாஸ்லி பற்றி பார்ப்போம். இவர் பாவ்லோவ் உள்ளிட்ட பிற உளவியலாளர்கள் விலங்குகளை குறிப்பிட்ட நிபந்தனைகளை வைத்து செயல்களை செய்ய வைத்து உணவு தருவதை ஆர்வமாக கவனித்தார். குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்து விலங்குகளின் மூளையில் வேதிமாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறியதை துல்லியமாக என்னவென அறிய நினைத்தார். ஆனால் இந்த சோதனை எதிர்பார்த்த முறையில் அமையவில்லை. அமையவில்லையெனில் கார்ல் எலிகளை வைத்து சோதனை செய்தார். அது சரிதான். ஆனால் இந்த சோதனையில் அவர் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை.  குறிப்பிட்ட புதிர்களை தீர்த்து உணவுகளை பரிசாக பெற்ற எலிகளை பிடித்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தார். இந்தமுறையில் அதன் வெவ்வேறு பகுதிகளை நீக்கினார். அப்போதும் கூட எலிகள் புதிர்களை சரியாக தீர்த்து உணவைப் பெற்றன. அதில் பெரிய மாறுபாடு ஏதும் ஏற்படவில்லை. இந்த சோதனை மூலம் நினைவுகள் என்பவை மூளையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேமிக்கப்படவில்லை என்று புரிந்துகொண்டார்.  ஆஸ்திரிய விலங்கியலாளர், மருத்துவர் கான்ராட் லாரன்ஸ் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சில உண

கொலை செய்ய எலி சொன்னது தவறா?

படம்
அசுரகுலம் சுட்டோமு மியசாகி 1988 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் மக்களை பயமுறுத்தி சைக்கோ கொலைகாரரின்  பெயர் சுட்டோமு மியசாகி. அங்குள்ள சிறுவர், சிறுமிகளை மட்டும் கடத்தி சித்திரவதை செய்து கொன்று நீட்டாக பேக்கேஜ் செய்து அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி பெற்றோரின் மனநிலையை உடைப்பது சுட்டோமுவுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுட்டோமுவின் தாத்தா இறந்துபோன மூன்று மாதங்களுக்கு பிறகு வேட்டையைத் தொடங்கினார். அன்று ஆக.22, 1988 ஆம் ஆண்டு. மாரி கொன்னோ என்ற நாலு வயது சிறுமி வீட்டின் வெளியே தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அவளைப் பார்க்க பார்க்க சுட்டோமுவின் மனதில் இருள் சாத்தானின் நிழல் படிந்தது. உடனே பாய்ந்தவர் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு  மரங்கள் நிறைந்த காட்டுக்கு கொண்டு சென்று கழுத்தை திருகி ஆசையாக கொன்றார்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு மசாமி யோசிஸாவா என்ற அடுத்த இலக்கை குறிவைத்தார் இருபத்தாறு வயதேயான சுட்டோமு. அதிகமில்லை ஏழுவயதான சிறுமி. தூக்கிச்சென்று கொன்னோவைக் கொன்ற அதே இடத்தில் வைத்து கொன்றார். அடுத்து டிச. 12 அன்று நான்கு வயது சிறுமி எரிகா நன்பாவை கடத்