இடுகைகள்

ஜாட். குருத்துவாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை உருவானது எப்படி? - காலக்கோடு

படம்
  காலிஸ்தான் வரைபடம் காலிஸ்தான் தனி மாநிலமாக.. அதன் லோகோ காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை -காலக்கோடு 1920ஆம் ஆண்டு அகாலி தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி, பஞ்சாபி மக்களுக்கான தனி நாடு கோரிக்கையை உருவாக்கியது. இதற்காகவே பஞ்சாபி சுபா என்ற இயக்கம் உருவானது. 1966 பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு   பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களாக உருவானது. இதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றது. சண்டிகர் நகர், மைய நகரமாக மத்திய அரசின் யூனியன் பிரதேச நகரமாக மாற்றப்பட்டது. 1969 அரசியல் தலைவர் ஜக்ஜித் சிங் சோகன் இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு சென்று காலிஸ்தான் நாட்டை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். 1973 அகாலி தளம் கட்சி, பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி கோரி ஆனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை (Anandpur sahib resolution) உருவாக்கியது. 1978 துறவி நிரான்காரி மிஷன் அமைப்பின் உறுப்பினர்களுக்கும், மரபான சீக்கியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஜர்னைல்சிங் பிந்த்ரான்வாலேவை பஞ்சாபிற்கு கூட்டி வருவதற்கான கருத்தில் ஏற்பட்ட மோதலே, கொல