இடுகைகள்

ஊட்டச்சத்துக் குறைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டச்சத்துக்குறைவால் இந்தியா தவிப்பது ஏன்? - ஸ்மிருதி இரானி

படம்
நேர்காணல் ஸ்மிருது இரானி பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர். இந்தியா 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறதே? பிரதமர் மோடி உருவாக்கிய போஷன் அபியான் திட்டம் மூலம் நாங்கள், ஊட்டச்சத்துக்குறைவை தீர்ப்போம். திட்டம் பற்றிய அறிக்கைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நிதி ஆயோக்கின் அறிக்கையைப் பின்பற்றி இதனை செய்வோம். பிரதமரின் முக்கியமான திட்டம் என்கிறீர்களே? இந்திய அரசு மட்டும் இதனை செய்ய முடியாது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். இந்தியாவின் ஜிடிபி விழுந்துவிட்டது. கலோரிகளின் அளவும் குறைந்து வருகிறது. குழந்தைகளின் உணவு பற்றி அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லையே? பிரதமர் மோடி வாக்குவங்கிக்காக வேலை செய்பவரல்ல. புதிய இந்தியா இப்போதுதான் உருவாகிக்கொண்டு இருக்கிறது. பரிக்சா பே சாச்சா என்பதை உருவாக்கியது மோடிதானே? படிக்கும் குழந்தைகளுக்கு உள்ள மன அழுத்தம் பற்றி உணர்ந்த தால்தானே அப்படி திட்டங்களை உருவா

ஊட்டச்சத்துக் குறைவு - குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

படம்
beacon house நுண்ணூட்டச்சத்துக் குறைவில் தடுமாறும் குழந்தைகள்! பெங்களூரூவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விலங்கு புரதம் குழந்தைகளுக்கு அவசியத்தேவை என்று கூறியுள்ளனர். இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட 38 சதவீத குழந்தைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளம் குழந்தைகள் உணவில் சரியான புரதமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தேவையான லைசின் என்ற அமிலம் கிடைப்பதில்லை. பெங்களூரைச் சேர்ந்த செயின்ட்ஜான் மருத்துவக் கல்லூரி, இதுகுறித்த ஆய்வை செய்தது. ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் முட்டை மற்றும் பால் தேவையான அளவு கிடைக்காததால், பத்து சதவீத அளவு புரதப் பற்றாக்குறையை சந்திக்கின்றனர். இது இப்படியே வளர்ந்தால், முட்டை மூலம் ஏழு சதவீதமும், பால் மூலம்  எட்டு சதவீதமும், பருப்பு மூலம் பதினொரு சதவீதமும் புரதப்பற்றாக்குறை உருவாகும் வாய்ப்புள்ளது. மூன்று வயதுக்குள் புரதம் மூலம் கிடைக்கும் அமினோ அமிலங்கள் சரிவர கிடைக்கப் பெறாததால், ஊட்டச்சத்துக்குறைவு ஏற்படுகிறது. இதில் வறுமை, சுகாதாரம் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன என்கிறது