இடுகைகள்

ஆர்சிஇபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் பங்கேற்காதது பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமே! - ஷியாம் சரண்

படம்
              சியாம் சரண் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர இன்னும் கூட கதவு திறந்திருக்கிறத . இதனை எப்படி பார்க்கிறீர்கள் . இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவேண்டிய தன்மையைப் புரிந்துகொள்ள இந்த அம்சத்தை முக்கியமானதாக கருதலாம் . இதனை வெறும் வணிக ஒப்பந்தம் என்று மட்டும் புரிந்துகொள்ளமுடியாது . முக்கியமான அரசியல் நிலைப்பாடு எனவும் கொள்ளலாம் . இதில் இந்தியா இணையவில்லை என்பது சரியான பார்வை அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது . இதில் உள்ள தவறுகளை போதாமைகளை வெளியில் இருந்து கொண்டு கூறுவதை விட உள்ளே சென்று கூறுவது சரியாக இருக்கும் . உலகளவில் நடைபெறும் வணிகத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்த வணிகம் முக்கியமான வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது . நாம் இதுபோன்றவற்றில் அங்கம் வகிக்காதபோது , நமது சந்தையின் பங்கு விரிவடையாது . இது பிரச்னைக்குரியது . இந்தியா ஜப்பான் மற்றும் ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளிடையே வியாபார ஒப்பந்தங்களை செய்துள்ளதே ? அப்புறமென்ன ? பிராந்திய ஒப்பந்தம் என்பதோடு இதனை நீங்கள் ஒப்பிடமு

ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் என்ன துறைகள் பாதிக்கப்படும்?

படம்
ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. அவற்றும் முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம். சமையல் எண்ணெய் வியாபாரத்திற்கு எதிரியே தன்னிறைவுத்தன்மைதானே. முன்பு சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா, இன்று 20 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பால் பொருட்கள் நியூசிலாந்து நாடு இந்தியாவிற்கு பால் பவுடரை ஏற்றுமதி செய்ய அறுபது ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. காரணம் அங்கு உற்பத்தி அதிகம். நுகர்வு குறைவு. இந்தியாவில் அமுல், ஹட்சன் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தினால் பதறின. காரணம், நியூசிலாந்து நிறுவனங்களோடு போட்டியிடுவது மிகவும் கடினம். இந்தியாவில்  பால்பவுடர் இன்று கிலோ 280 ரூபாய்க்கு விற்கிறது. நியூசிலாந்து இந்தியாவில் வியாபாரத்தை தொடங்கினால், ஒரு கிலோ பால் பவுடர் வெறும் 180 ரூபாய்க்கு விற்கப்படும். அமுல் கூட்டுறவு நிறுவனம் என்பதால், கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு செல்கிறது. இனி அந்த வாய்ப்பு