இடுகைகள்

செருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார்த்த

நடப்பதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பார்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை. மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன. சாப்பிட அறைக்கு வரும்போது, பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது. அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார். ஆச்சரியம்... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன்.  அடாத மழையிலும் என்னுடைய தேவை  உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது.  எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார். மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன். ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை பிரன்ட்லைனில் பார்த்தேன். படிக்கவேண்டும். நன்றி!  அன்பரசு

செருப்பு, உள்ளாடை, கொலை - முன்னேற்றம் கண்ட ஜெர்ரி!

படம்
ஜெர்ரி ப்ரூடோஸ் சிறுவயதிலிருந்து மனதில் உருவாகும் ஆசைதான் ஒருவரின் ஆளுமையை வளர்க்கிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்லாந்தில் வாழ்ந்த ஜெர்ரியின்ஓரே ஆசை செருப்புகளை சேகரிப்பது. அதுவும் ஹைஹீல்ஸ் என்றால் குப்பைத்தொட்டியில் இருந்தாலும் சேகரித்து வைப்பார். எப்போது தொடங்கிய ஆசை தெரியுமா? அவருக்கு ஐந்து வயது இருக்கும். அப்போதே நடந்து செல்பவர்களை விட அவர்களின் கால்களை அலங்கரிக்கும் கால்களிலேயே ஜெர்ரியின் பார்வை நிலைகொண்டிருந்தது. அச்செருப்புகளை தானே வைத்துக்கொள்ள விரும்பினாலும் அதனை எப்படி கேட்டுப் பெறுவது என சிறுவன் ஜெர்ரிக்கு தெரியவில்லை. தனது ஆசையை நிறைவேற்ற குப்பைத்தொட்டியில் தேடினான். ஆச்சரியமாக அவன தேடியது கிடைத்தது. ஆம் செருப்புதான். ஆனால் ஜெர்ரி அதோடு நிற்கவில்லை என்பதுதான் பிரச்னை. செருப்பு, உள்ளாடைகள் எனத் தொடங்கிய பயணம் இறுதியில் அவரின் மரணத்தில் வந்து நின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வயதாக வயதாக அவரின் செருப்பு தேடும் ஆர்வமும் வளர்ந்தது. இம்முறை அதிகமாக எல்லை மீறியே சென்றுவிட்டது. அருகிலிருந்து குடியிருப்புகளுக்கு சென்று காலிங்பெல் அடித்து, கதவ