இடுகைகள்

விமான விபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுபாஷ் சந்திரபோஸை எதற்காக நினைவுகூர வேண்டும்?- 125ஆவது பிறந்த தின ஆண்டு

படம்
  2022ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் பிறந்து 125  ஆண்டுகள் ஆகிறது. தேசியத் தலைவராக இவரது பெயர்களை தமிழ்நாட்டில் நிறைய குழந்தைகளுக்கு வைத்துள்ளனர். ஆனால் இதேபோல தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரை வட இந்தியர்கள் வைத்துள்ளார்களா என்றால் மிகவும் குறைவு. இதைப்பற்றி இன்று (20.1.2022) கூட தமிழ் இந்துவில் ஆசை சிறப்பான கட்டுரை எழுதியுள்ளார்.  நாம் வட இந்தியர்கள் அளவுக்கு மத, ஜாதி வெறியர்கள் கிடையாது என்பதால் கொல்கத்தாக்காரரான போஸ் பற்றி எழுதலாம். எழுதியதை படிக்கலாம். நமது மனப்பாங்கு அத்தகையது.  1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், ஒடிஷாவின் கட்டாக்கில் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடிய தலைவர்களில் முக்கியமானவர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிலும் அங்கம் வகித்தார். சோசலிச கொள்கைகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரிந்து தனி அமைப்பை உருவாக்கினார்.  1918ஆம் ஆண்டு கொல்கத்தாவில் த த்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்தான் இதற்காக படித்தார். 1916ஆம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றி ஆங்கில பேராசிரியர் தவறாக ஏதோ பேசியிருக்கிறார். பிறர் ஒதுங்கிப் போனாலும் போஸ் அ

போணியாகுமா போயிங்?

படம்
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு போயிங் விமானங்கள் விபத்தில் சிக்கிவிட்டன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போயிங் விமானத்தைப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டன. 737 விமானங்கள் இனி மாற்றியமைக்கப்பட்டு அடுத்து பயணிகள் விமானமாக மாற வாய்ப்புள்ளது. விமானத்தின் தானியங்கி கன்ட்ரோல்கள், வித்தியாசமான டிசைன் ஆகியவையும் தற்போத சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் 737 விமானங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 510. ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை 8, ஆயிரத்து 737 737 விமானங்களில் லாபம் பார்க்க போயிங் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. 376 மேக்ஸ் விமானங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.  இதுவரை விற்கப்பட்டுள்ள 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 47%.  இன்னும் வழங்கப்படாத 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 90%. மேக்ஸ் 8 விமானங்களுக்காக இதுவரை புக்கிங் ஆகியுள்ள தொகை 800 பில்லியன் டாலர்கள்.  நன்றி: க்வார்ட்ஸ்