இடுகைகள்

சித்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலப்பறை டில்லுவுக்கு ஆப்பு வைக்கும் செக்ஸி காதலி! - டிஜே டில்லு - சித்து, நேகா ஷெட்டி

படம்
  டிஜே டில்லு கதை, திரைக்கதை சித்து ஜோனல்கட்டா இயக்கம் விமல் கிருஷ்ணா இசை ஸ்ரீசரண் பகலா ராம் மிர்யாலா பின்னணி இசை  தமன் எஸ் தெலுங்கானாவில் வாழ்பவர் டிஜே டில்லு. இவர் அப்பா வைத்த பெயர் பால கங்காதர திலகர். அதை ஸ்டைலாக மாற்றி வைத்துக்கொண்டு உள்ளூர் விசேஷங்களுக்கு பீதி ஏற்படுத்தும் படி டிஜே செய்துகொடுத்து அலப்பறை கொடுத்து வருகிறார்.  இவர் வாழ்க்கையில் வருகிறார் ராதிகா. டிஜே டில்லு மொழியில் ஆஸ்கார் அவார்ட் வின்னர் ராதிகா ஆப்தே. இவரை டில்லு உண்மையில் காதலிக்கிறார். ஆனால் ராதிகா டில்லுவை காதலெல்லாம் செய்யவில்லை. சில சிக்கல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இவற்றிலிருந்து டில்லு எப்படி மீள்கிறார் என்பதே கலாட்டாவான கதை.  சித்துவின் எழுத்திலும் திரைக்கதையிலும் உள்ள பகடி இப்படத்திலும் உண்டு. முந்தைய படங்களை விட இதில் காமெடி சிறப்பாக மெருகேறியுள்ளது.  என்னை எப்பவுமே ஏன் டில்லு நம்ப மாட்டேங்குற? ராதிகா, நிஜமாகவே இந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்கிறியா? பிளானை சரியா போட மாட்டியா? பாரு பிகின்னர்ஸ் மிஸ்டேக்ஸ்.... கான்ட்ரிபியூஷன் பண்ணாம கரெக்ஷன்  மட்டும் சொல்லிக்கிட்டு இருக்குற... பிரஷ்ஷர் எனக்கு பிளஸ்ஸர்

நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்- தமிழ், தெலுங்கு, இந்தி- ஓடிடி முதல் சினிமா வரை .....2020

படம்
                        நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள் காளிதாஸ் பாவகதைகளில் சுதாவின் பகுதியில் நடித்தவர் , இவர் நடித்த முதல் படமாக ஒருபக்க கதையும் இப்போது வெளியாகியுள்ளது . புத்தம் புது காலை என்ற அமேசானின் படத்தில் கூட நடித்திருக்கிறார் . சிறுவனாக நடித்தபோது தேசிய விருது பெற்றவர் காளிதாஸ் . வாணி போஜன்    ஓடிடியில் வரும் பல்வேறு படங்களுக்கு இவரைத்தான் புக் செய்கிறார்கள் . இவரும் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ ஓகே என பதில் சொல்லி நடித்துக் கொடுத்துவிடுகிறார் . அப்படித்தான் லாக்கப் , டிரிபிள்ஸ் படங்கள் வந்தன . சினிமாவாக ஓ மை கடவுளேவில் கொடுத்த வாய்ப்பில் சிறப்பாகவே நடித்திருந்தார் . தெலுங்கில் தருண் பாஸ்கரோடு ஒரு படத்தில் நடித்தார் . சித்து ஜோனலகட்டா   இப்போது நடித்த இரண்டு ஓடிடி படங்களும் இவரே எழுதி திரைக்கதை எழுதி நடித்தவைதான் . கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா , மா விந்த கதா வினுமா ஆகியவற்றில் இளைஞர்களை குறிவைத்து எழுதிய வசனங்கள் , காட்சிகள் அனைத்தும் பிரமாத வெற்றி பெற்றன . இவர் நடித்த குண்டூர் டாக்கீஸ் படம் முக்கியமானது . அதில் கொஞ்ச

பாஜக அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

படம்
kaleej times நேர்காணல் நவ்ஜோத்சிங் சித்து தமிழில்: ச.அன்பரசு இப்போதுள்ள மக்களின் மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்? பிரதமர் மோடி தன்னை எப்படி காவலாளி என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் அதுபோல ஒரு சூழ்நிலையைக் காணவில்லை. ஏழையின் வீட்டு வாசலில் நீங்கள் காவலாளியைப் பார்த்திருக்கிறீர்களா? பிரதமர் 0.1% சதவீத மக்களுக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய ஆர்வமாக உள்ளார். பிரதமர் ஆர்வம் காட்டிய கங்கை தூய்மைத் திட்டம் என்னவானது? விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் நிலை என்ன? புல்லட் ரயில் கனவு நனவானதா? இன்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நிலையில் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட மேம்பாடு குறித்து பேசவில்லை. இது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. வேலை இழப்பு, விவசாயிகள் தற்கொலை, ரஃபேல் ஒப்பந்த மோசடி என மக்களை வருத்தும் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. தேர்தல் பேரணியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதில் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள். மக்கள் நிறைய மாறியுள்ளனர். நான் பேசும் பிரசார கூட்டங்களில் பகடி, அங்கதம் கூடியுள்ளதாக நினைக்கிறேன். முதலில் ரஞ்சித் சிங் உள்ளிட்ட ராஜ