இடுகைகள்

ஜெஃப்ரி டாமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைகார மகனைப் பற்றி புரிந்துகொள்ளத் தொடங்கிய தந்தையின் கதை!

படம்
  ஒருவரின் மனதில் பிறர் மீது ஏற்படும் வன்மம் கொலை செய்வதற்கு ஏற்றதாக எப்படி மாறுகிறது என்பதை உளவியலாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். கற்பனை தனக்குப் பிடித்தது போல கற்பனைகளை ஒருவர் கற்பனை செய்துகொள்வது, இதன் மூலம் மகிழ்ச்சி அடைவது. தனிமையில் இருப்பது நினைவுகளில் இருந்து தனிமையில் இருப்பது. தனக்கு பிடிக்காத உணர்வுகள், நினைவுகளில் இருந்து ஒருவர் தனியாக இருப்பது. அதுவேறு இதுவேறு இரட்டை சிந்தனைகள் என்று சொல்வார்கள். தனது சிந்தனை, ஆசை, கோபம் என அனைத்தையும் தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு வாழ்வது. எப்போதும் பகல் கனவு கண்டுகொண்டே இருப்பது, தனியாக இருப்பது, கூச்ச சுபாவம் கொண்டவர்களாக பயந்த இயல்புடையவர்களாக இருப்பதெல்லாம் அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. இவர்கள் வெகு நாட்களாக கற்பனை கொண்ட விஷயங்களை நிஜத்தில் செய்துபார்க்க நினைத்தால், அங்குதான் குற்றங்கள் நடக்கின்றன. இதை டெட் பண்டி கூட கூறியிருக்கிறார். கற்பனை விஷயங்களை மனதில் தனி இடத்தில் வைத்திருக்கிறேன் என்றார். இப்படி பெருகும் கற்பனைகளை ஒருவர் தனது மனதில் அடக்கி வைக்கும்போது

கொலைகார தேசம் - அமெரிக்கா

படம்
ஜெஃப்ரி டாமர் அசுரகுலம் கொலை விழும் நாடு! அமெரிக்காவில் இன்றுவரை இரண்டு லட்சத்து இருபதாயிரம் கொலை வழக்குகளை என்ன செய்வது எப்படி முடிப்பது என தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது. இக்கணக்கு தொடங்குவது 1980ஆம் ஆண்டிலிருந்து. போலீஸ்தான் சீரியல் கொலைகார ர்களை பிடித்து மின்சார நாற்காலி, அல்லது விஷ ஊசி போட்டுக்கொல்கிறது. ஆனாலும கொலைகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை. 1900 இல் அமெரிக்க காவல்துறை சீரியல் கொலைகார ர்களை வகைப்படுத்தி வைத்திருந்த து. இம்முறையில் 3 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியாகவே இருந்தது என்கிறார். மருத்துவர் மைக்கேல் ஆமோட். இக்கொலைகார ர்களின் 52 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 40 சதவீதத்தினர் கருப்பர்கள். பிற இனத்தவர்கள் மீதி. 1970 முதல் 2005 வரை 93 மூன்று பேர்களை கொலை செய்த சாமுவேல் லிட்டியல் என்ற கொலைகாரப் பெண் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார். என்ன காரணம்? தனிமைதான். சீரியல் கொலைகார ர்களில் இளம் வயது பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவே இருக்கிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரும் மாறுதல்கள