இடுகைகள்

பசுமை அரசியல்4 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்     நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் இயற்கையின் பிரிக்கமுடியாத பகுதியே என்பதை உணர்வோம். நாம் வாழும் பூமியின் இயற்கைச் சமன்நிலையைக் காப்பதும், இயற்கைச் சூழலுள் வாழ்வதும், நம்மிடமுள்ள இயற்கை வளங்களுக்குள் வாழ்வைக் கற்போம். நாம் தாக்குப்பிடிக்கும் சமூகத்தை, தனது மூலவளங்களை நாம் மட்டுமின்றி, எதிர்கால வாரிசுகளும் குறைவின்றி பெற்றுப்பயன் பெறும் வகையில் அளவுடனும், கவனத்துடனும் பயன்படுத்தும் சமுதாயத்தை விட்டுச் செல்வோம். இதற்கு ஏற்ற மண்ணைச் சாரமிழக்கச் செய்யாத வேளாண்மையை, ஆற்றல் ஊதாரித்தனமற்ற, சிக்கனமான பொருளாதாரத்தை இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் மதிப்பு கூடிவாழும் சமுதாயத்தை அமைப்போம். அடிமட்ட ஜனநாயகம்     தன் வாழ்வைப் பாதிக்கும் எதைப்பற்றியும், தனது கருத்தைத் தயக்கமின்றிக் கூறும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனும் பெறத்தகுதி பெற்றவனாவான். யாருடைய கருத்தையும் எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. மக்கள் பங்கேற்பு, பங்களிப்பை அரசின் அனைத்து நிலைகளிலும் வளர்க்க முயல்வோம். மக்கள் பிரதிநிதிகளாகத்  தேர்ந்தெடுக்கப்படுவோர், தேர்ந்தெட