இடுகைகள்

அசுர குலம் 3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியலாளர் ராபர்ட் ஹரேவை ஏமாற்றிய மோசடிக்காரன்!

படம்
  சைக்கோபாத்களை பொறுத்தவரை வசீகரமான ஆட்கள். நம்பினால் நிச்சயம் மோசம் செய்வார்கள். தெலுங்கில் ஊசரவல்லி என்பார்கள். பச்சோந்தி தான் இதன் பொருள். தனக்கு தேவைப்படும் விஷயங்களை அடைய தன்னை   மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எங்காவது தங்களின் அடையாளம் வெளிப்பட்டு பிரச்னை ஆகிறது என தெரிந்தால் உடனே கிளம்பி சென்றுவிடுவார்கள். பிறகு அங்கென்ன வேலை? எளிதில் பிறர் நம்பும்படியும், சோதிக்கமுடியாதபடியும் உள்ள வேலைகளை எடுத்துக்கொள்வார்கள். உளவியலாளர், நிதி ஆலோசகர், அமைச்சர்கள் என   பல்வேறு பதவிகளில் பணிகளில் உள்ளதாக அடித்து விடுவார்கள். உடனே சந்தேகம் கொள்ள முடியாதபடி சில துறை சார்ந்த வார்த்தைகள், வாசகங்கள் என   பலதையும் பேசி ஆச்சரியப்படுத்துவார்கள்.   கனடாவில் வான்கூவர் நகரில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இருந்தார். ஓராண்டுக்கு எளிய, சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தார். இதனால் நிறைய நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடல், பொருளாதாரம், மன உளைச்சல் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டனர். இதேநபர் பின்னாளில் இங்கிலாந்தில் உளவியலாளராக இருந்தார். ஆனால் இம்முறை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரை சரியாக திட்டமிட்டு கைது

பேச்சில் முரண்பாடுகளைக் கொண்ட சைக்கோபாத்கள்-!

படம்
  சைக்கோபாத்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். முக்கியமான கொலைக்குற்றங்களை செய்தவர்களைப் பற்றி அமேசானில் தட்டினால் ஏராளமான நூல்கள் உங்களுக்கு படிக்க கிடைக்கும். அதெல்லாம் அவர்களைப் பற்றி நமக்கு கூறப்படாத உண்மையொன்றைக் கூறும்.அவர்கள் நூல்கள் வெளிவந்து அல்லது வழக்கில் பிடிபட்டபிறகு சைக்கோபாத்களாக மாறினார்களா, அதற்கு முன்பே அப்படி இருந்தவர்கள்தான் என்பதுதான். உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் சைக்கோபாத்களால் மன உளைச்சலை அடைகிறார்கள். அழுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், வேலையை விடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது துறையில் உள்ள பல்வேறு சைக்கோபாத்கள் என அவர்கள் அறிந்த ஆனால் உலகம் அறியாத மனநல குறைபாடு கொண்டவர்கள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைகளை ஒருங்கிணைத்து பெற்றுத் தருபவர் இருப்பார். இந்த நபர் சரியாக இருந்தால் வேலை நடக்கும். எளிதாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வேலை தாறுமாறாக இருக்கும். இவர்களைப் பொறுத்தவரை யாருக்கும் நட்பாக இருக்க முடியாது. ஆனால் மேலே இருப்பவர்களின் குறியை நக்கி, தனக்கு கீழே இருப்பவர்களின் புட்டத்தை புதைத்து தள்ளி வா

குற்ற வாழ்க்கையை மறக்காத சைக்கோபாத்கள்

படம்
  ஜான் ஆட்டன் என்ற வல்லுறவாளர் உளவியலாளர்களிடையே வெகு பிரபலம். பெண்களையும், குழந்தைகளையும் வல்லுறவு செய்வார். அப்படி வல்லுறவு செய்யும்போது முகத்தில் பை ஒன்றை அணிந்திருப்பார். வல்லுறவு என்பதை பிறரை கட்டுப்படுத்த, சுயநலத்திற்காக சைக்கோபாத்கள் செய்கிறார்கள். இப்படி செய்யும்போது அவர்களுக்கு தாங்கள் இழந்த விஷயங்கள் கிடைப்பதாக நினைக்கிறார்கள். கோவிட் காலத்தில் கூட இரண்டு ஆண்டுகளில் நிறைய பெண்கள் வீட்டிலேயே கணவரால் தாக்கப்பட்டனர். கோவிட் காலம் முடிந்தபிறகு நிறைய குடும்பம் சார்ந்த வழக்குகள் வெளியே வந்தன. இப்படி மனைவியை தாக்கி, மூக்கை உடைத்த ஆட்களில் கூட சைக்கோபாத்கள் இருக்கலாம். மனைவி எளிதான இலக்கு என்பதால் வன்முறையில் இறங்கலாம். இதில் மனம் சார்ந்த தன்மையைச் சொல்வது என்றால், பொருளாதார சரிவு, எதிர்காலம் குறித்த பயம், வெளியே செல்ல முடியாத நிலை என நிறைய அழுத்தங்கள் ஆண்களுக்கு இருந்தன. வன்முறைக்கான காரணங்கள்  இப்படி இருக்கவே வாய்ப்பு அதிகம். சிறுவயதில் வன்முறை  கொண்டவர்களாக் பிறரை மிரட்டுபவர்களாக இருப்பவர்கள் பின்னாளில் எப்படி இருந்த மனுசன் என்று நினைக்கும்படி அடங்கிப்போகலாம். அமைதியாக இருந்தவர் ந

இன்ஸ்டன்டாக மகிழ்ச்சி பெற கொலை செய்யவேண்டும்!

படம்
  நிகழ்கணத்தில் வாழவேண்டும் என்று எனது நண்பர் சொல்லுவார். அவர் தனது மனைவி, குழந்தையோடு வாழ்வதால் துறவு நிலையில் இதைக் கூறியிருக்க வேண்டும். பரவாயில்லை. நான் அவளைப் பார்த்தேன். அழகான புட்டம் . எனவே அவளை முயன்றேன் என்று சொல்லிய கைதி வல்லுறவு செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு நகரில் ஏற்கெனவே இதுபோல நிறைய சரித்திர சாதனைகளை செய்திருந்தார். அதுவும் இல்லாமல் டிவி சேனல் ஒன்றின் விளையாட்டு நிகழ்ச்சியில் வேறு கலந்துகொண்டிருந்தார். டிவியில் முகம் பார்த்தே காவல்துறை அவருக்கு கைவிலங்கு பூட்டியது. கேரி கில்மோரின் ஐக்யூ அதிகம். ஆனால் கூட காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் எதையும் திட்டமிடுவதில்லை. சிறந்த திருடன் கிடையாது. அதிகம் பொறுமை கிடையாது. அதிகம் கோபப்படுவேன். நான் பேராசைக்காரன் கிடையாது. யோசிப்பது, திட்டமிடுவது ஆகியவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டேன். என் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தன என்றார் . சைக்கோபாத்கள் பிறர் செய்யும் வன்முறையை விட கொடூரமான உறுதியான மனதோடு வன்முறையை செய்வார்கள். நிச்சயம் மகிழ் திருமேனி உருவாக்கும் வன்முறை, வல்லுற

சைக்கோபாத் வார்த்தை தோன்றிய வரலாறு

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு உளவியலாளர் சைக்கோபாத் என்ற வார்த்தையை உருவாக்கி அதற்கான தற்போதைய பொருளைச் சொன்னார். அவரது பெயர் பிலிப்பெ பைனல். மனிதர்கள் செய்யும் தீய செயல் என சொல்லுவதிலிருந்து சற்று வேறுபட்டதாக பொருளைக் கூறினார். 1941ஆம் ஆண்டு தி மாஸ்க் ஆப் சானிட்டி என்ற நூல் வெளியானது. இதை உளவியலாளர் ஹார்வி கிளெக்லி என்ற மருத்துவர் எழுதினார். இதில் அவர் தனது அம்மாவை   துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்று பிடிபட்ட சைக்கோபாத் பற்றி எழுதியிருந்தார். இவர் குறிப்பிட்ட நோயாளியின் பெயர் கிரிகோரி. இவர், ஏற்கெனவே பலமுறை தாக்குதல், கொலைமுயற்சி என சிறைக்கு சென்று வந்த குற்ற வரலாறு கொண்டவர்.   கிரிகோரிக்கு மருத்துவத்திலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என தெரியவில்லை. அப்படி சிகிச்சை அளித்தாலும் கிரிகோரிக்கு அது பயன்தருமா என்றும் தெளிவாகவில்லை. சமூக மதிப்புகளை புரிந்துகொள்ள முடியாதவர்களை சைக்கோபாத் என கூறலாம். அந்த வகையில் கிரிகோரி தனக்கு தெரிந்த விஷயங்களை புரிந்துகொண்டவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பிறரது வாழ்க்கை, உணர்ச்சிகள் பற்றி புரியுமா என்று எனக்கு தெரியவி

கொலையாளியின் இனம்புரியாத வசீகரம்

படம்
  சைக்கோபதி செக்லிஸ்டை ஒருவர் பயன்படுத்தினால் அதை பரிசீலிக்க தகுதிபெற்ற உளவியலாளர் தேவை. இல்லாதபோது நிறைய குழப்பங்கள் ஏற்படும். சாதாரணமாக நீங்கள் பார்ப்பவரிடம் செக்லிஸ்டில் உள்ள சில அறிகுறிகள் காணப்படலாம். அதற்காக அவர் சைக்கோபாத் ஆகிவிட மாட்டார். சைக்கோபாத் என்ற வார்த்தைக்கு கூட்டாக நிறைய அறிகுறிகள் உள்ளடங்கும். மயக்கும் வசீகரம் சைக்கோபாத்கள் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைப்பார்கள். தான் ஒருவரை கவர வேண்டும், அவரால் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் துறை சார்ந்த சொற்களை, வார்த்தைகளை, ஆளுமைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது ஒருவரை கவர்ந்து தான் சொன்னபடி செய்யவைக்க வேண்டும் என்பதுதான். எனவே நாடகங்களில் மனப்பாடம் செய்து குழந்தைகள் ஒப்பிப்பார்களே அப்படி பேசுவார்கள். முகத்திற்கு முன்னாடியே   புகழ்ந்து ஒருவரை வீழ்த்துவது, புகழ் வெளிச்சம் கிடைப்பதற்காக தன்னை மேதாவியாக பாவித்து பேசுவது ஆகியவற்றை செய்வார்கள்.     எக்கோஸ் இன் தி டார்க்னெஸ் என்ற நாவலில் ஜோசப் வாம்பாக் உருவாக்கிய வில்லியல் பிராட்ஃபீல்ட் என்ற பாத்திரம் சைக்போபாத்தான். இவர் அனைவரிட

விழிப்புணர்வுடன் செய்யப்படும் கொலைகள்- ராபர்ட ஹரேவின் பணிக்கால வாழ்க்கை

படம்
  கொலைகளை செய்கிறார்களே இவர்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதாக என சிலர் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது. தான் செய்வது என்னவென்று செய்யும் கொலையாளிகளுக்கு தெரியும். அவர்கள் அதற்கான இயல்பில்தான் கொலைகளை செய்கிறார்கள். அதை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கிறார்கள். இதில் சைக்கோபாத்களுக்கு உள்ள பொதுவான தன்மை, சிறுவயதில் வன்முறையை, அவமானங்களை, மாறாத துயரங்களை அனுபவிப்பது. இப்படி பாதிப்புகளை எதிர்கொள்ளும் அனைவருமே பிறரை கொல்வதில்லை. சமூகத்தை வதைப்பதில்லை. சிலர் மட்டும் அந்த வலியில் இருந்து மீளாமல் நின்றுவிடுகிறார்கள். பிறகு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத வலியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நாம் சரியாக அடையாளம் காணாதபோது நாமே கூட அவர்களுக்கு இரையாகி இறந்துபோகலாம். ஏன் இறந்தோம் என்பதற்கான காரணத்தைகொலைகாரர் பிடிபடும்போது கூறுவார். அல்லது அவரது பினாமியாக பத்திரிகையாளர்கள் நூல்களை எழுதுவார்கள் கே.என்.சிவராமன் போல நூல்களை சாதனை விலையில் விற்பார்கள். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறதுதான். இன்று சமூகத்தில் நிலவும் பிரச்னை என்னவென்றால் குற்றத்தைப்

சைக்கோ கொலைகாரர்கள் காவல்துறையில் சிக்கிக்கொள்வதற்கான காரணங்கள்

படம்
  சைக்கோ கொலைகார்கள் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், கொலை செய்து என ஒற்றை பதிலைக் கூறிவிடலாம். ஆனால் அது உண்மையல்ல. வீடு, வாழும் அறையில் கிடைக்கும் ஆதாரங்கள், விசாரணை கொலைகாரரிடம் இருந்து உயிர் பிழைத்தவர் சொல்லும் வாக்குமூலம் கூட்டாளிகள் கொலையாளிக்கு எதிராக திரும்புவது கொலையாளியின் செயல்பாட்டைப் பார்த்து சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவல் சொல்லுவது தங்களுக்கு தெரிந்த உறவினர், நண்பர்களை கொலையாளி கொல்வது வேறு வழக்கில் கைதாகி கொலை செய்தேன் என ஒப்புக்கொள்வது ஊடகங்களுக்கு அழைத்து அல்லது கடிதம் எழுதி குற்றங்களை ஒப்புக்கொள்வது தாங்களே குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைவது கொலை செய்து அல்லது உடலை அப்புறப்படுத்தும்போது மாட்டிக்கொள்வது காவல்துறை தகவல் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்படுவது சந்தேகப்படும்படி நடந்துகொள்வது கொலையாளி தற்கொலை செய்துகொண்டு இறந்தபிறகு நடைபெறும் விசாரணை இது பெரும்பாலான வழக்குகளை ஆராய்ந்து செய்த முடிவுகளின் படி உளவியலாளர்கள் தொகுத்தது. காலம்தோறும் இதில் மாறுதல்களும் நடைபெறலாம். சைக்கோபாத்களைப் பொறுத்தவரை சமூகத்தின் எந்த விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டார்க

கொலைகார மகனைப் பற்றி புரிந்துகொள்ளத் தொடங்கிய தந்தையின் கதை!

படம்
  ஒருவரின் மனதில் பிறர் மீது ஏற்படும் வன்மம் கொலை செய்வதற்கு ஏற்றதாக எப்படி மாறுகிறது என்பதை உளவியலாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். கற்பனை தனக்குப் பிடித்தது போல கற்பனைகளை ஒருவர் கற்பனை செய்துகொள்வது, இதன் மூலம் மகிழ்ச்சி அடைவது. தனிமையில் இருப்பது நினைவுகளில் இருந்து தனிமையில் இருப்பது. தனக்கு பிடிக்காத உணர்வுகள், நினைவுகளில் இருந்து ஒருவர் தனியாக இருப்பது. அதுவேறு இதுவேறு இரட்டை சிந்தனைகள் என்று சொல்வார்கள். தனது சிந்தனை, ஆசை, கோபம் என அனைத்தையும் தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு வாழ்வது. எப்போதும் பகல் கனவு கண்டுகொண்டே இருப்பது, தனியாக இருப்பது, கூச்ச சுபாவம் கொண்டவர்களாக பயந்த இயல்புடையவர்களாக இருப்பதெல்லாம் அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. இவர்கள் வெகு நாட்களாக கற்பனை கொண்ட விஷயங்களை நிஜத்தில் செய்துபார்க்க நினைத்தால், அங்குதான் குற்றங்கள் நடக்கின்றன. இதை டெட் பண்டி கூட கூறியிருக்கிறார். கற்பனை விஷயங்களை மனதில் தனி இடத்தில் வைத்திருக்கிறேன் என்றார். இப்படி பெருகும் கற்பனைகளை ஒருவர் தனது மனதில் அடக்கி வைக்கும்போது

தொடர் கொலைகாரர்களுக்கான உளவியல் வரையறைகள்

படம்
  ரகசியம் போல வந்து ரஹ்மான் தனது   இருக்கையில் அமர்கிறார் என பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் ஆனந்தவிகடனில் எழுதியிருப்பார். எத்தனை முறை படித்தாலும் இந்த வார்த்தையில் ஒரு வசீகரம் இருக்கிறதுதானே? பெரிய கொலைகாரராக காமவெறி கொண்டவராக சித்திரவதை செய்பவராக மனிதர் இருப்பார். ஆனால் அவருக்கு குடும்பம் இருக்கும். ஏதேனும் வேலை செய்துகொண்டு இருப்பார். அவரின் கொலையாளி என்ற முகம் குடும்பத்திற்கு தெரியாது. கொலையாளி என தெரிந்தபிறகு முழு உலகமும் எப்படி தெரியாமல் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். அல்லது கொலைகளுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள்தான் என பேசுவார்கள். இப்படி பேசுவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் தன் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.   தொடர் கொலைகார்கள் தோற்றுப்போனவர்களாக, தனி மனிதர்களாக இருப்பார்கள். உறவுகளையோ, வேலையையோ ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்கள். குறைவாக படித்திருப்பவர்கள், சுயமோகிகளாக இருப்பார்கள். மக்கள் கூட்டத்தில்தான் இருப்பார்கள். எளிதாக சூழலுக்கு ஏற்றபடி தங்களை அடையாளங்களை அறிகுறிகளை மறைத்து வாழ

மாரத்தான் வல்லுறவு - பாபியின் மனதிலுள்ள வக்கிரத்தின் காரணம்

படம்
  1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினேழு வயது இளம் பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதரிலிருந்து ஒருவர் வேகமாக வந்து அந்த பெண்ணை மறித்து, கடத்திச் சென்றார். கத்தி, துப்பாக்கியை வைத்திருந்தவர் லிசா என்ற இளம்பெண்ணை கண்களை துணியால் கட்டி கடத்தினார். கட்டில் தெரிந்த இடைவெளியில் அந்நபர் கொண்டு வந்த காரை மட்டுமே பெண் பார்த்தாள். தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றவர், அந்த பெண்ணை உடைகளை கழற்றச் சொன்னார். தொடர்ந்து 26 மணிநேரங்கள் மாரத்தான் வல்லுறவு செய்தார். குளிப்பதைக் கூட அந்த பெண்ணுடன் சேர்ந்து செய்தார். அந்த பெண் உயிர்பயத்தில் தன்னை ஏதும் செய்துவிடாதே   என கெஞ்சினார். முதலில் ஆணுறுப்பை சுவைக்கச் சொன்ன மனிதர் பிறகுதான் வல்லுறவில் இறங்கினார். அப்போது தன்னை கடத்திய மனிதர் விடுதலை செய்ய மாட்டார் என உணர்ந்திருந்தார். எனவே அவரது நம்பிக்கையைப் பெற்றால் உயிர் வாழலாம் என நினைத்தார். எனவே நான் உன்னை விரும்புகிறேன். நீ சொன்னதை செய்கிறேன் என சொன்னார். இதனால் நம்பிக்கை பெற்ற மனிதர் தேவடியா என்று சொல்லியதை மாற்றி பேபி என அழைக்கத் தொடங்கினார். அவளை தன் கூடவே வைத்திருக்க விரும்புவதாக சொன்னவர், அ

எனக்கு தெரிந்த நபர் நல்லவர் கிடையாதா? - இருளான பக்கம் கொண்ட மனிதர்கள்

படம்
  கொலையாளிகளை   ஒருவர் புரிந்துகொண்டு அவரைப் பிடிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் உதவி னால் எளிதாக காரியம் முடியும். இதற்கு நாம் அணுக வேண்டியது, கொலையாளிகளின் கூட்டாளிகள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், காதலர்கள், மனைவி என வரையறுக்கலாம். கூடவே கொலையாளியால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களை சரியான படி விசாரித்தாலே குற்றவாளி பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். சிறப்பாக யாரும் அறியாமல் கொலை செய்பவர்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் நிறையவே உண்டு. அதை உடன் இருப்பவர்கள்தான் அடையாளம் கண்டு கொலையாளிகளுக்கு கூறுவார்கள். திருத்திக்கொள்வதற்கல்ல. பொதுவாக மனித மனம் குறிப்பிட்ட பாணியில் இயங்கும். நாம் வாங்கும் பொருட்கள், பழக்கம், செய்யும் செயல்கள் அனைத்தும் குறிப்பிட்ட பாணியில் அமைந்துவிடும். எண்ணங்களை அடிப்படையாக கொண்டதே நமது செயல்பாடுகள். அதன் பிரதிபலிப்பாக நமது உடைகள், தேர்ந்தெடுக்கும்பை, பயன்படுத்தும் பொருட்கள் அமையும்.   தொடர் கொலைகாரர்கள் தங்களின் செயல்பாட்டை பிறருக்கு அதாவது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் செய்து வருகிறார்

நம்பினால் உறுதியாக கொல்வோம்!

படம்
  இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137 நோயாளிகளின் இ