இடுகைகள்

உளவியல்- விநோதங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

உளவியல் ஆச்சரிய வழக்குகள்!

படம்
உளவியல் விநோதங்கள்! அதிசய சிறுவன்! 1800 ஆம் ஆண்டு பிரான்சின் அவெய்ரோன் காட்டில் வாழ்ந்த பனிரெண்டு வயது சிறுவனை மருத்துவர் ஜீன் மார்க் காஸ்பர்ட் இடார்ட் கண்டுபிடித்தார். பெரும் மரங்களுக்கு இடையே வாழ்ந்த விக்டர் என்ற அச்சிறுவனுக்கு பேசத்தெரியவில்லை. நாகரீக பழக்கங்களை கற்றுத்தரும் முயற்சியும் தோல்வியடைந்ததால்   ஆட்டிசபாதிப்பு இருக்கலாம் என கருத்து சொன்னார்கள் மருத்துவர்கள். மனைவியா? தொப்பியா? நரம்பியல் மருத்துவர் ஆலிவர் சேக்ஸ் தான் எழுதிய   "The Man Who Mistook His Wife For A Hat" நூலில் டாக்டர். பி என்பவரின் பொருட்களையும் மனிதர்களையும் குழப்பிக்கொள்ளும் மனிதரைப் பற்றி எழுதியிருந்தார். டாக்டர் பி என்பவருக்கு மனிதர்களுக்கு பதிலாக பொருட்கள்(மனைவி-தொப்பி) தெரிந்ததுதான் பிரச்னை.   டிராகன் அபாயம்! 2014 ஆம் ஆண்டு வெளியான லான்செட் இதழில், 52 வயது டச்சுப்பெண்மணிக்கு சுவர்,தரை,மனிதர்களின் முகம் என எங்கு பார்த்தாலும் கருப்பு டிராகன் தெரிந்தது. டொரண்டோவைச் சேர்ந்த உளவியலாளர்கள் பெண்ணால் சாப்பிடப்படுவதாக கற்பனை செய்துகொள்ளும் ஸ்டீபன் என்ற மனிதரை ஆராய்ச்