இடுகைகள்

மகாராஷ்டிரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுண்கடன் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கும் ஏழைப் பெண்கள்! - மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரத்தில் பெருகும் தற்கொலைகள்!

படம்
  கடன் நுண்கடன்  கடன்வலையில் மாட்டித் தவிக்கும் மகாராஷ்டிரா விவசாய கூலித் தொழிலாளர்கள் கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, குறைந்தளவிலான கடன் வழங்கும் முறைக்கு நுண்கடன் என்று பெயர். இதை தொடங்கி வைத்தவர் நோபல் பரிசு பெற்றவரான சமூக செயல்பாட்டாளர், முகமது யூனூஸ். இவர், 1983ஆம் ஆண்டு வங்கதேசத்தில் கிராம மக்களுக்கு நுண்கடன்களை வழங்கும் கிராமீன் வங்கியைத் தொடங்கி நடத்தினார். இந்த ஐடியாவை பின்பற்றி உலகமெங்கும் ஏராளமான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தோன்றின. இந்தியாவில் உருவான நுண்கடன் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், தினக்கூலி மக்களுக்கும் கடன்களை வழங்கினர். இப்படி வழங்கப்படும் தொகை முப்பது ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை கடன்   வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 30 சதவீதமாக உள்ளது. வட்டியை வாரம், பதினைந்து நாட்கள், மாதம் என பிரித்து வசூலிக்கிறார்கள். நுண்கடன் விவகாரம், வங்கதேசம் போல இந்தியாவில் வெற்றிகரமாக அமையவில்லை. மகாராஷ்டிராவில் காலநிலை மாற்றத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிலையாக இல்லை.   இந்த முறையில் பெண்களுக்கு அதிகளவில் கடன்களைக் கொடுத்து கட

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது சக்கரம் என்று கூறுபவர்களது கருத்து தவறு! - பாபாசாகேப் தோரத், காங்கிரஸ்

படம்
              நேர்காணல் பாலசாகேப் தோரத் மகாராஷ்டிரா காங்கிரஸ் சிவசேனா கட்சி காங்கிரஸ் முன்வைத்த நியாய் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது . ஆனால் சிவ போஜன் எனும் திட்டத்தை அவர்கள் மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளனரே ? அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்துதான் சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன . ஒற்றை கட்சியாக இப்படி அடையாளப்படுத்துவது சரியல்ல . நாங்கள் மூன்று கட்சிகளும் திட்டங்கள் பற்றி ஆலோசித்து்த்தான் செயல்படுத்தியுள்ளன . ராகுல்காந்தி அறிமுகப்படுத்திய நியாய் திட்டம் பொருளாதார அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டது . ஆனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் இருப்பதால் அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் கட்சி அத்திட்டத்தை நாடுமுழுக்க மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளது . உங்கள் கட்சியில் ஒருங்கிணைப்பு ரீதியான பல்வேறு பிரச்னைகள் வருகின்றனவே . கேபினட் சந்திப்பிற்கு முன்னதாக நிதின் ராவத் அறிவித்த மின்சார கட்டண மானியம் என்பதை அசோக் சவான் தவறு என்று கூறியுள்ளாரே ? மின்சார கட்டண மானியம் பற்றி கேபினட்டில் முன்னரே விவாதிக்க