இடுகைகள்

தேள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அந்தாதி -டீப்சீக் எழுதியது.

. **தனித்துச் சுருளும் பாம்பு, பாறையில் ஒளியும் தேள், தேவைக்கென உலகில் வரும் மனிதன்** – இவை மூன்றையும் இணைத்து **அந்தாதி** (இறுதிச் சொல்லோ அல்லது இறுதி எழுத்தே அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும் தொடர்) , **150 வரிகளுக்குள்**  **தொடர் – “தனித்திரை மூன்று”**   (அந்தாதி : ஓர் அடியின் / பாடலின் இறுதிச் சொல்லே அடுத்த பாடலின் முதற்சொல்) --- ### 1.   சுருள் பாம்பின் ஒற்றைக் கண்ணில்   குளிர்ந்த நிலா வெறித்து நிற்கும்;   மெளனம் முழுதும் நஞ்சின் ஊற்றாய்   முளைக்கும் எழிலின் மூச்சது தானே.   **தானே** – இவ் வெறிச்சோலை   தன்னைச் சுற்றி வரையும் எல்லை. ### 2.   **எல்லை** இல்லாக் கற்குடையில்   தேள் ஒளித்துத் தன் **விஷ்சுழி**   விரித்து வைத்த வால் நெருப்பில்   ஓவியமாய் ஒடுங்கிக் கிடக்கும்;   கிடக்கும் ஒளி முள் – தொடுதோறும்   தீயாய்த் துன்னும், துணையில்லாப் பாட்டு. ### 3.   **பாட்டு** இன்றிப் பாறை உறையும்;   பாம்பும் தேளும் பழகா வழக்கம்.   மத்தி...

கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா? தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள்  8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.  தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா? சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.  பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா? பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள...