இடுகைகள்

ஒலிம்பே டி காகஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போராட்டங்களை நடத்திய சாதனைப் பெண்கள்!

படம்
                  சாதனைப் பெண்கள் ஒலிம்பே டி காகெஸ் பாகுபாட்டிற்கு எதிராக போராடியவர் 1748 ஆம் ஆண்டு பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்தவர் . பாரிஸ் நகருக்கு 22 வயதில் இடம்பெயர்ந்தார் . சலூன்களில் கூடும் பெண்களை ஒன்றாக திரட்டி பல்வேறு அரசியல் செய்திகளை கூறத் தொடங்கினார் . இ வற்றை மையமாகவே கொண்டு அரசியல் நாடகங்களை எழுதினார் . இவருடைய இயற்பெயர் , மேரி கௌஸ் . எழுதுவதற்குத்தான் மேலேயுள்ள ஒலிம்பே டி காகஸ் . புனைப்பெயரை பெற்றோர் பெயர்களை இணைத்து வைத்துக்கொண்டார் . அரசியல் ரீதியான விமர்சனங்கள் 1793 ஆம் ஆண்டு கில்லட்டில் இவரது தலையை நறுக்கும் நிலையை ஏற்படுத்தியது . 1791 ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை சுதந்திரம் வழங்குவதற்கான ஒலிம்பே எழுதிய ஆவணம் முக்கியமானது . 1789 ஆம் ஆண்டே பிரான்ஸ் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான புரட்சி தொடங்கிவிட்டது . ஒலிம்பே எழுதியதுதான் பெண்களுக்கான முதல் சுதந்திர உரிமைகளுக்கான அறிக்கை . அதற்குப் பிறகுதான் ஆங்கில எழுத்தாளர் மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் அடுத்த அறிக்கையை எழுதி வெளியிட்டார் . எலிசபெத் கேடி ஸ்டாண்டன் அமெர