இடுகைகள்

நரகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தானின் மகன் வருகையை தடுக்கும் சாபம் பெற்ற நாயகனின் போராட்டம்! கான்ஸ்டான்டின் 2005

படம்
              கான்ஸ்டான்டின்   Director: Francis Lawrence Produced by: Lauren Shuler Donner, Benjamin Melniker, Michael E. Uslan, Erwin Stoff, Lorenzo di Bonaventura, Akiva Goldsman Screenplay by: Kevin Brodbin, Frank Cappello டிசி காமிக்ஸின் படைப்பு   சிறுவயதில் பேய்களை பார்க்கும் அற்புத சக்தி கொண்டவன் கான்ஸ்டைன்டின் . ஆனால் பேய்களை பார்ப்பதாக கூறினால் அவருக்கு என்ன நடக்கும் ? அதேதான் அவரை உலகமே விநோதமாக பார்க்க , அவரை பல்வேறு சிகிச்சைகளுக்கு அனுப்புகிறார்கள் . இதனால் உலக விதிகளுக்கு மாற்றாக தற்கொலைக்கு முயல்கிறார் . ஆனால் அவரின் விதி முடியாததால் அவரை திரும்ப உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள் . மா்ந்த்ரீக சக்தியால் கட்டப்பட்ட மனிதர்களை கான்ஸ்டான்டின் விடுவிக்கிறார் . அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் , மறு உலக வாழ்க்கையில் சொர்க்கம் செல்லவேண்டும் . இதனால் பேய் பிடித்தவர்களுக்கு் , சாத்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார் . இதற்கு இடையில் அவரது நுரையீரலில் புற்றுநோய் வேகமாக வளர்ந்து வருகிறது . உலகில் சாத்தானின் மகனின் மறுபிரவேசம் கடவ

பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!

படம்
தெரிஞ்சுக்கோ! நரகம்! இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும். கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார். ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்