இடுகைகள்

மாநாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

படம்
  இந்துத்து வா எனும் கொடூர அச்சுறுத்தல் கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது.  இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர்.  இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன.  குடியரசு கட்சியைச் சேர்ந்த