இடுகைகள்

ஆக்டோபஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்ட

விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

படம்
  ஆக்டோபஸ் விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?   இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது. அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின்களின் மொ

ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

படம்
      ரியலா ? ரீலா ?   1. ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள் , காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும் . ரியல் : மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன . ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் . போப் கிரிகோரி ( கிரிகோரி தி கிரேட் ), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் . எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார் . அடுத்து , தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது . எனவே அதைத் தடுக்கவும் , வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு . 2. வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும் ரியல் : மண் , சுண்ணாம்பு , கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர் . பின்னாளில் சிமெண்ட் , மணல் , செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன . இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று . உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீட

தன்னைதானே மம்மியாக செய்துகொள்ள முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
                  பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ ஆக்டோபஸ் ஆபத்தானவையா? ஆக்டோபஸ்கள் சிறியதாக இருந்தால் அதில் விஷம் கூடுதல் நச்சுத்தன்மையுடன் இருக்கும். பெரும்பாலும் தான் உணவாக கொள்ளும் இரை மீது விஷத்தை பாய்ச்சுகிறது. இதனால் இரை செயலிழந்து போவதோடு அதனை எளிதாக சாப்பிடும்படி மென்மையாகவும் மாறுகிறது. பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள நீள வளைய ஆக்டோபஸால் மனிதனைக் கொல்லவும் முடியும். ஆக்டோபஸிற்கு அதன் கரங்களை விட வில்லன்கள் வாழ்க்கையில் உண்டு. எனவே நிறம் மாற்றி த் தப்பும் குரோமாடோபோர்ஸ் அம்சங்களை கூட வைத்திருக்கிறது. ஆக்டோபஸ் இனத்திற்கு பெரும்பாலும் தோலுக்கு கீழே அதன் டெக்‌ஷரை மாற்றி தப்பிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிற உயிரினங்களைப் போல தன்னை மாற்றிக்கொண்டு தப்பிக்கும் டெக்னிக்குகளையும் இந்த உயிரினம் கையாளுகிறது. இதுவும் வேலைக்குஆகாதபோது, மெலனின் நிறத்தை நீரில் பரப்பிவிட்டு எஸ்கேப்பாகிவிடும். இதனால் இரையை வாசனை பிடித்து வரும் சுறாக்கள் கூட குழம்பிப் போய்விடும். கோகோ பீன்ஸ்கள் எங்கெங்கு விளைகின்றன? கானா, நைஜீரியா, கேமரூன், இந்தோனேஷியா, பிரேசில், ஐவரிகோஸ்ட் ஆகிய பகுதிகளில் கோகோ பீன்ஸ்கள் அத