இடுகைகள்

எக்ஸோ அப்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எக்ஸோ அப்ஸ்!

படம்
  விபத்து அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ சிகிச்சைகள் உதவுகின்றன. நேரடி விளைவாக உயிர் மிஞ்சினாலும் கூட உடலின் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேக்கமாகி விடுகின்றன. இதனால் வீல்சேரில் வாழ்க்கை நடைபெறும் நிலையாகிறது. நிரந்தரமாக இப்படி ஒருவர் சிகிச்சை பெற்று வருவது என்பது பிறருக்கும் பாரம் என ஏதாவதொரு சூழலில் நினைக்கத்தோன்றும். இதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது.  சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஆப்ஸ் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியைப் பயன்படுத்தினால், வாதம் வந்து செயலிழந்து போனவர்களைக் கூட பேச, பாட, வைக்க முடியும். வயிற்றுப்பகுதியில் ஒருவர் அழுத்தம் கொடுத்தால் போதும். அதனை வைத்து மூச்சுவிடுவது, பாடுவது, இருமுவது ஆகியவற்றை ஒருவர் எளிதாக செய்ய முடியும்.  தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு கிம் ஹியூக் குன் என்ற பாடகர் கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனது. கிராஸ் என்ற பேண்ட் குழுவில் பாடகராக இருந்தவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பாட முடியவில்லை. இவருக்கு உதவுவதற்காகத்தான் முதலில் எக்ஸோ ஆப்ஸ் முயற்சி