இடுகைகள்

அனுமதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக

கோவிட் -19 தடுப்பு மருந்துகள் ஒரு பார்வை!

படம்
      கோவிட் -19 மருந்துகள் ஒரு பார்வை ! பைசர் பயோன்டெக் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு முன்னரே ஃப்ளூ வைரசிற்காக இதேபோன்ற மருந்தை ஆர்என்ஏக்கு தயாரித்த நிறுவனம் இது . மூன்று நிலைகளிலும் சோதனைகள் முடிந்துவிட்டன . சோதனை முடிவுகள் டிசம்பரில் வெளியாகவிருக்கின்றன . இங்கிலாந்தில் அரசுடன்இணைந்து அவசர நிலைக்கு மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது . மூன்றாவது நிலை சோதனையில் 44 ஆயிரம் மக்களுக்கு சோதிக்கப்பட்டதில் 95 சதவீதம் திறனுடன் செயல்பட்டது . தலைவலி , உடல் பருமன் ஆகிய பிரச்னைகள் சிலருக்கு ஏற்பட்டன . வேறு தீவிர பிரச்னைகள் ஏற்படவில்லை . நடப்பு ஆண்டில் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன . மாசம் முடியப்போகுதே எப்போது என்று கேட்க கூடாது . அடுத்த ஆண்டு நூறு கோடிக்கும் அதிகமாக மருந்துகள் தயாரிக்கப்படவிருக்கின்றன . ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ . 1440 வரும் . மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்து பராமரிக்கவேண்டும் . ஆஸ்ட்ராஸெனிகா ஆக்ஸ்போர்டு மூன்றாவது நிலை சோதனையில் 23 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர் . இந்த சோதனை வரும் டிச . 22