இடுகைகள்

குழந்தைக் கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளைக் கொன்றால் காசு!

படம்
அசுரகுலம் சைக்கோ கொலைகாரர்கள் மியூகி இஷிகாவா 1948 ஆம் ஆண்டு ஜனவரி  12. டோக்கியோவின் வசிடா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஐந்து குழந்தைகள் இறந்துபோனதை விசாரித்து வந்தார்கள். குழந்தையை எதேச்சையாக பிரேத பரிசோதனை செய்தபோதுதான் குழந்தைகள் இயற்கையாக இறக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த குற்றத்திற்கு காரணம் என மியூகி இஷிகாவை கைது செய்த து காவல்துறை. ஐந்து குழந்தைகள் மட்டுமல்ல, நூறு குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரிய வந்தது. 1897 ஆம் ஆண்டு இஷிகாவா பிறந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிக விவகாரங்கள் தெரியவில்லை. ஜப்பானின் குனிடோமி நகரில் பிறந்தார். டோக்கியோ பல்கலையில் பிறந்தவர், டகேஷி இஷிகாவாவை மணந்தார். மியூகியின் வேலை, கோடோபுகி  மருத்துவமனையில் செவிலி. பின்னர்,  அம்மருத்துவமனையின் இயக்குநரானார். இம்மருத்துவமனை குழந்தைகள் பிறப்புக்கு புகழ்பெற்றது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. பல தம்பதிகள் குழந்தை கருவாக இருக்கும் நிலையிலும், குழந்தை வளர்க்க முடியாதவர்களும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழந்