இடுகைகள்

மக்கள் போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாங்காங்கில் நடப்பது என்ன?

இரண்டு மில்லியன் மக்களின் போராட்டம் 1997 ஆம் ஆண்டு வசம் வந்துவிட்ட ஹாங்காங் நாட்டை சீனா ஒரே நாடு இரண்டு சட்டம் என்று பராமரித்து வந்தது. அதாவது , நாம் ஜம்மு காஷ்மீரை 370 என்ற சட்டம் மூலம் தனி அந்தஸ்து அளித்து பராமரித்து வருகிறோமோ அதேபோல. ஆனால் ஜின்பிங் தன் பதவியை உறுதிப்படுத்தியவுடன் ஹாங்காங்கை சீனாவுடன் இணைப்பதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் ஒன்றுதான், ஹாங்காங் நாட்டிற்கான சீன ஆதரவாளர் ஒருவரைத் தலைவராக்கியது. அவர் என்ன செய்வார்? அதேதான். சீனாவின் ஆணைகளுக்கு தலையசைத்தவர், சீனாவின் புதியசட்டத்திற்கும் கையொப்பமிட்டு சர்ச்சைக்குள்ளானார். இன்று பெரும் போராட்டத்திற்கும் அது காரணமாகியுள்ளது. ஹாங்காங்கில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு சீனாவில் தண்டனை என்பதுதான் சட்டத்தின் எளிமை வடிவம். சீனாவின் காலனி நாடு ஹாங்காங் என்பதை உறுதிபடுத்தும் சட்டம் என்பதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வெல்லும், உலகை மாற்றும் என்று கூறுவது நம் நோக்கமல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான போராட்டம் என்று கூறவருகிறோம். போனி லியங் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுதிர