இடுகைகள்

இந்தி எதிர்ப்பு போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்ப்பு போராட்டங்கள்!

படம்
இந்தியாவில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள்! இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே போராட்டங்கள் மூலம்தான் பல்வேறு உரிமைகள் கிடைத்துள்ளன. அரசின் பல்வேறு கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளை தன்னெழுச்சியாக மாணவர்கள் கையிலெடுக்க பின்னர் அது மக்களை ஈர்த்து போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 1940 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை இந்த வழியில் தொடங்கியது. சட்டம் 343(2) படி பதினைந்து ஆண்டுகளில் இந்தியை ஆட்சிமொழியாக மாற்றுவதே இந்திய அரசின் நோக்கம். இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசின் நோக்கத்திற்கு குறுக்கே நின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்மொழி மட்டுமல்லாது தனி நாடு என்று கேட்டு போராடினர். அதற்குப்பிறகு இந்தி எதிர்ப்பு பேரலையில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் சீனிவாசன் என்ற மாணவர் போராட்டத்துக்கு தலைமை வகித்தவரிடம் தோற்றுப்போனார். பின்னர் மாணவர்களுக்கான அரசியலை திமுக அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கியது. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்து அவர்களை ஊக்குவித்து, தன்னை வளர்த்துக்கொண்டது. பஸ்டே கொண்டாட்டம் மட்டும் இதன் அடையாளமல்ல. ச