இடுகைகள்

உணவகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட

வீடற்றவர்கள், அகதிகளுக்காக உணவகம் தொடங்கி நடத்தும் சமையல்கலைஞர்!

படம்
  சமையல் கலைஞர் மாசிமோ பொட்டுரா உணவை வீணாக்காத சமையல்கலைஞர்!  மாசிமோ பொட்டுரா, புகழ்பெற்ற சமையல்கலைஞர். இவர் இத்தாலியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இவரது உணவு தயாரிப்பு என்பது, அன்று கடைக்கு வரும் காய்கறிகளைப் பொறுத்ததுதான். ஒருநாள் கோழிக்கறியும், ஆரஞ்சுப்பழங்களும் கிடைக்கிறது என்றால் அவற்றை வைத்து உணவு வகைகளை உருவாக்குகிறார்.  இந்த வகையில் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருக்க  தனி உணவகங்களை தொடங்கியுள்ளார். இதன் பெயர், ரெஃபெடோரியோ அம்புரோசியானோ. உலகம் முழுக்க 13 உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றை உண்மையில் சூப்களை செய்யும் இடம் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் பொட்டுரோ அதனை அப்படி அழைப்பதில்லை.  அகதிகள், வேலையற்றவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு இலவச உணவுகளை தனது உணவகத்தில் வழங்கி வருகிறார். இலவசமாக கொடுத்தாலும் உணவு உண்ண வருபவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் என எண்ணுகிறார். தனது உணவகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களிடமும் பொட்டுரோ பொருட்களை முடிந்தளவு வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.   “ உணவு வீணாவதை எனது பாட்டி எப்போதும் விரும்பியதில்லை. அதற்கு தீர்

உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!

படம்
Giphy.com நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள். அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்? pixabay எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம். அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்?  எனக்கு அரசின் இலவசப் பொருட்கள்