இடுகைகள்

வேலை இழப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்பந்தங்கள் நிறைவடைந்ததால் ஊழியர்களை கழற்றிவிடும் பிபிஓ நிறுவனங்கள்! - பறக்குது பிங்க் ஸ்லிப்புகள்

படம்
பறக்குது பிங்க் சிலிப்புகள் – அதிகரிக்கும் வேலையிழப்புகள் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில்: ஆதித்தியா எம்எஸ், சௌம்யா மணி சென்னையைச் சேர்ந்த தொழில் அமைப்பு ஒன்று, இந்தியா முழுக்க உள்ள சிறு குறு தொழிலகங்கள் 50 சதவீதம் மூடும் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் வாடகை மற்றும் சம்பளம் தரமுடியாமல் தடுமாற்றத்தில் உள்ளன. சிறுகுறு தொழிலகங்கள் அல்லாமல், தகவல்தொடர்புத் துறை சார்ந்தும் வேலையிழப்புகள் தொடங்கியுள்ளன. திருச்சியைச் சேர்ந்த தகவல்தொடர்புத்துறை நிறுவனம் 300 பேர்களை தற்போது வேலைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்வி டிஜிகனெக்ட் என்ற நிறுவனம், இந்த சர்ச்சையில் மாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. திடீரென வேலையை விட்டு நீக்கியதால் கோபமுற்ற தொழிலாளர்கள் விளக்கம் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மே மாத சம்பளம் வழங்காததும், நோட்டீஸ் காலம் முடிவடைவதற்கு முன்னமே பணியாளர்களை நீக்கியதும் பணியாளர்களை கோபத்தில் தள்ளியுள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காலத்தில் திடீரென வேலைய

இனி தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தை இ வாகனங்களே தீர்மானிக்கும்!

உதய் சிங் மேத்தா, கூடுதல் இயக்குநர், கட்ஸ் நீங்கள் கூறும் சூழலுக்கு உகந்த மாறுதல்கள், போக்குவரத்து வாகனங்களால் வேலையிழப்பு ஏற்படுமே? வேலையிழப்பு மட்டுமே நேராது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதுபற்றியும் நீங்கள் யோசிக்கவேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களின் கொள்கையிலேயே இதில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள், பேட்டரிகள், பழைய வண்டிகள் என இச்சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. குறைந்த கார்பனை வெளியிடுவது நகர்ப்புற அளவிலேனும் சாத்தியமாகுமா? நகர்ப்புறங்களுக்கும் கிராம ப்புறங்களுக்கும் போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. உள்ளூர் அளவில் வாகனங்களை தயாரிப்பது மட்டுமே இதற்கான தேவையை ஈடுகட்டும். மாநில போக்குவரத்துத்துறை, மண்டலரீதியான போக்குவரத்துத்துறை அலுவலகம், போக்குவரத்து காவல்துறை, நகராட்சி ஆகியோரின் ஆதரவின்றி வாகனங்களை பயன்படுத்துவது கடினம். இதில் அதிர்ஷ்டவசமாக அரசு இ - வாகனங்களை ஆதரிக்கிறது. இதனால் , கோல்கட்டா போன்ற மாநிலத்தில் இ வாகனங்கள் அதிகரித்து வ

அடுத்து வரும் ஏ.ஐ. புரட்சி- அப்டேட்டாகும் துறைகள் ஓர் அலசல்!

படம்
ஏஐ புரட்சிக்கு ரெடியா?  அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. மனிதவளத்துறை மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வரை செ