இடுகைகள்

குதப்புணர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களைக் கொல்வது வேடிக்கையானது - கார்ல் பன்ஸ்ராம்

படம்
    ரகசியமான உலகை உருவாக்கி அதில் தன்னைத்தானே மோகம் கொள்ளும் செயல்களை செய்தல், வாய்ப்பு வரும்போது கொலைகளை செய்வது, கொலைகளை செய்யத் தொடங்கி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வது, குற்றங்களிலிருந்து ரகசியமாக தன்னை விடுவிக்கும் வழியைக் கண்டறிவது, சூழலுக்கேற்ப செயல்படுவது, மனதில் உள்ள விரக்தியை தொடர்ச்சியாக மறுசுழற்சி செய்து கோபத்தை ஆறாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை முக்கியமான உளவியல் அறிகுறிகளாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். கோபத்தை நாம் எங்கு பயன்படுத்துகிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் மீதுதானே, குறிப்பாக சொல்லவேண்டுமெனில் எதிர்க்க முடியாதவர்களின் மீது. அந்த வகையில் விலைமாதுக்கள், நோயாளிகள், குழந்தைகள் கொலையாளிகளின் முக்கியமான இலக்காகிறார்கள். இவர்களை எளிதாக தாக்கி தன் மனதிலுள்ள கோபத்தை, வலியை  அவர்களுக்கு கொலையாளிகள் காட்டுகிறார்கள்.  எளிமையாக இக்கருத்தை கூறவேண்டஉமெனில் பலவீனர்கள் மீது அதிகாரத்தை காட்டி அவர்களை அடிபணியச் செய்தல். பெண்களை வல்லுறவு செய்து இன்பம் அனுபவிக்கும் தொடர் கொலைகாரர்கள் தங்களது செயலின் மூலம் மனதிலுள்ள கோபத்தை விரக்தியை வெளிக்காட்டுகிறார்கள். கொலை என்பது இங்கு