இடுகைகள்

செஸ் வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கச்சலுகைகளை பரந்த அளவில் பார்க்கவேண்டும்! - என்.கே.சிங், நிதி கமிஷன்

படம்
                நிதி கமிஷன் தலைவர் என் . கே . சிங் உங்களது அறிக்கை வெளிவந்துள்ளது . மாநிலங்களிடமிருந்து என்ன புரிந்துகொண்டிருக்கிறீர்கள் ? இது டெஸ்ட் மேட்ச் போல . ஒருநாள் போட்டியைப் போல உடனடியாக எந்த பதிலும் கிடைத்துவிடாது . நாங்கள் கொடுத்துள்ள அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கானது . நாங்கள் மாநில , மத்திய அரசுளின் கருத்துக்களை எதிர்பார்த்து காத் திருக்க வேண்டியுள்ளது . சில மாநில முதல்வர்கள் எனக்கு போன் செய்து தங்களது கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்லியுள்ளார்கள் . நாங்கள் தேவை , திறன் ஆகிய அம்சங்களை முன்வைத்து சிறப்பாக செயல்பட முயன்று வருகிறோம் . இதில் மக்கள்தொகை , தனிநபர் வருமானம் , பணக்கொள்கை ஆகியவை முக்கியமானவை . அரசிடமும் , மக்களிடமும் நம்பிக்கை பெற்றால்தான் நிதி கமிஷன் இன்னும் நீடித்து செயல்பட்டுவருகிறது . அரசு மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் ? மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் தேசிய அளவிலான பார்வையில் பார்க்கும் . அதற்கான நிதி ஒதுக்குதலையும் அப்படியே பார்க்கும் . மாநில அரசுகள் திட்டங்களில் தங்களுடைய ப