இடுகைகள்

கரியமில வாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ந்த நாடுகள் தான் மாசுபடுதலுக்கு முழுப்பொறுப்பு - மாதவன் ராஜீவன், முன்னாள் செயலர், புவி அறிவியல் துறை

படம்
  மாதவன் ராஜீவன் முன்னாள் செயலர், புவி அறிவியல்  உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் என்ன? காலநிலை மாற்றம்தான் உலக நாடுகள் முழுவதும் வெப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகின்றன. மழைப்பொழிவு அதிகரிக்கிறது. வெள்ளப்பெருக்கு சொத்துகளை நாசமாக்குகிறது. மனிதர்களின் தலையீடு காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் தீவிரமாக்குகிறது.  வெப்பமண்டல நாடுகளில் கூட காலநிலை மாற்ற விளைவுகள் குறையவில்லை. நாம் எப்படி இதற்கான தீர்வைக் கண்டறிவது? தீவிரமான காலநிலை வேறுபாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் இருக்க வேண்டுமென்பதுதான் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் கூறுவது. அதற்கு நாம் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவையே உலகளவில் அதிக மாசுபாடுகளை உருவாக்குகின்றன.  வளரும் நாடுகள் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? வளர்ந்த பணக்கார நாடுகள் மாசுபாடு பற்றிய பிரச்னையில் முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். உலகளவில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸி